மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதியில் அதிமுக போஸ்டர்கள்
அதிமுக தொண்டர்கள் என மதுரை விமான நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வி.கே.சசிகலாவே வரவேற்கும் விதமாக திடீர் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. களை எடுப்பதற்கு கூரைப்புல் அல்ல ஆலமரம் அஇஅதிமுகவின் ஆணிவேர வருக! வருக!! என தேவர் ஜெயந்திக்கு மரியாதை செலுத்த வரும்…
திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் எண்ணிக்கை
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் எண்ணிக்கை 48,68,414 ரூபாய் ரொக்கமும், 171 கிராம் தங்கமும், 2கிலோ 510 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பரமணியசுவாமி…
ஆட்டுச்சந்தையில் கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை
வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்கப்பட்டது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை போன்ற தொலைதூர மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வந்த ஆடுகளை அதிக…
விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை…
சாத்தியார் அணையில் தண்ணீர் திறப்பு
சாத்தியார் அணையில் இருந்து பாசன வசதிக்காக அமைச்சர் பி.மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைப்பகுதியில் கடந்து சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் அணை முழுவதுமாக நிரம்பி…
திமுகவில் வெடித்த கோஷ்டி பூசல்
சோழவந்தான் திமுகவில் வெடித்த கோஷ்டி பூசல் மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு திமுகவினர் தனித்தனியாக மாலை அணிவித்தனர். சோழவந்தான் திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் மீது உள்ள அதிருப்தியே காரணம் என நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்பு ஏற்பட்டது. மதுரை அருகே, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்…
முள்ளிபள்ளத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியரின் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மருது சகோதரர்கள் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்ய ப்பட்டது. திமுக ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் கலந்து கொண்டு மரியாதை செய்தார். இதில் அகமுடையார் சங்கத்…
மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா,
மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் 223 வது குருபூஜை விழாவை முன்னிட்டுமதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மற்றும் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில், சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள மருது பாண்டியர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த…
கார் மீது மாநகராட்சி ஒப்பந்த லாரி மோதி விபத்து
நின்று கொண்டு இருந்த கார் மீது மாநகராட்சி ஒப்பந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. ஓட்டுநர் அலட்சியத்துடன் நடந்து கொண்டார்.மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 70 வது வார்டு பைபாஸ் ரோடு நேரு நகர் கருப்புசாமி கோவில் அருகே கோரை வாய்க்கால்…








