விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகம் என பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் உள்ளே புதிதாக வணிக வளாகங்கள்…
பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்துவின் “மனிதநேய தீபாவளி “
பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்துவின் “மனிதநேய தீபாவளி “. சிரிக்க வைத்து சம்பாதித்த பணத்தை சிரமப்படுபவர்களுக்கு கொடுத்து உதவுவோம். நாம் சந்தோசமா கொண்டாடுவதை விட மற்றவர்கள் கொண்டாடும் சந்தோசத்தை பார்ப்பது சந்தோஷம். ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகைச்சுவை நடிகர்…
மதுரை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து
சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று புறப்பட்ட சென்னை போடி விரைவு ரயில் ஆனது இன்று காலை மதுரை ரயில் நிலையத்துக்கு வந்தது. பின் போடி கிளம்புவதற்கு தயாராக இருந்தது. அப்பொழுது இன்ஜினுக்கு அடுத்த மாற்றுத்திறனாளி பெட்டி உள்ள சக்கரம் திடீரென கலன்று…
TVK கூட்டத்தைப் பற்றி..! விஜய் பிரபாகரன் பேட்டி…
உழைப்பை மட்டும் மற்ற கட்சிகளிடமிருந்து எடுத்துக்கொண்டு அதிகாரத்தில் பெரிய கட்சி இருக்கும்போது அதை சரி சமமாக அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பல கட்சிகள் பேசுவதைப் போல த வெ.க விஜய் பேசியதை நாங்களும் அதை முன் வைக்கிறோம். ஆட்சி…
முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை
மதுரையில் நிகழ்ந்த கனமழை பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மதுரை தனியார் விடுதியில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் கே என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி, பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், முர்த்தி…
சிவாலயங்களில் பிரதோஷ விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் தென்கரை, திருவேடகம், மன்னாடிமங்கலம், பேட்டை மேலக்கால் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. தீபாவளிக்கு முன்பு வரக்கூடிய பிரதோஷ விழா என்பதால் சிவ பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் பிரளையநாத சுவாமி…
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
சோழவந்தான் அருகே அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஐயப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.…
வெறிச்சோடிய கடைவீதிகள் வர்த்தகர்கள் கவலை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் வியாபாரம் மந்த நிலையில் உள்ளதால் மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடைவீதிகள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். சோழவந்தானில் பெரிய கடை வீதி, மார்க்கெட் ரோடு, சின்ன கடைவீதி,…
கணவனை கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி
அலங்காநல்லூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி கைது செய்து, தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கரட்டு காலனி பகுதியைச் சேர்ந்த சரவணன் (30) என்பவர்,…
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா பேட்டி…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை எழில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பு. தேவருக்கு குருபூஜைக்காக வந்திருக்கிறேன். மதுரையில் சில நாட்களாக கனமழை. நிறைய இடங்களில் தண்ணீர் போக வழி…








