• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • அதிகாரிகளை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு

அதிகாரிகளை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு

தரமற்ற தார்ச்சாலை… அதிகாரிகளை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு… மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் நிலையூர் 1வது மற்றும் 2வது ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி பகுதியில் கடந்த ஒரு சில நாட்களாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழைய சாலையை…

பட்டாசு வெடிக்க முயன்ற ரசிகர்களுக்கு லத்தி அடி

மதுரையில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் 27 திரையரங்கில் வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். அரசடி சோலைமலை தியேட்டர் முன்பு சாலையில் அலப்பறை செய்த ரசிகர்கள் பட்டாசு வெடிக்க முயன்ற நிலையில் லத்தி அடி கொடுத்து விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

தைப்பூச திருவிழாவினை முன்னிட்டு, தேரோட்டம்

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் அமைதியாக நடைபெற்ற திருப்பரங்குன்றத் தேரோட்டம். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.…

மந்தையம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை பசுமலை மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பழமை வாய்ந்த சுமார் 400 ஆண்டுகள் 7-வது தலைமுறையினரால் வழிபடப்படும் மதுரை பசுமலை அருள்மிகு ஸ்ரீமந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேகம் இன்று…

கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு

சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப் போக்கு, வாந்தியும் ஏற்பட்டது. இதில் 9 பேர் மருத்துவமனையில்…

“ஒன்றிணைந்து அறிவிப்போம்” என வலியுறுத்தல்

“ஒன்றிணைந்து அறிவிப்போம்” – இந்தியாவில் புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக இந்திய அரசாங்கம் வகைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தல் அப்போலோ புற்றுநோய் மையம், மதுரை, இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ), இந்திய அறுவை சிகிச்சை புற்றுநோயியல் சங்கம், மற்றும் மதுரை புற்றுநோய்…

பாதுகாக்கப்பட்ட குடிநீர் பரிசோதனை பயிற்சி

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி உத்தரவின்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தகவல் தொடர்பு திறன் மேம்பாட்டு பிரிவு மூலமாக பாதுகாக்கப்பட்டகுடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடந்தது. இந்த…

விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்ட காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பாக, மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் “இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதாலும் மாணவர்களுக்கான எதிர்வினைகள்”  குறித்த விழிப்புணர்வு முகாமில் உரையாற்றினார்.சென்னை தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் உறுப்பினர்…

மதுரை கலெக்டர் அதிகாரம் மதுரைக்குள் மட்டும் தானே …ஹச் ராஜா

எதிர்க்கட்சிகள் அவர்கள் வேலையை பார்ப்பதாக ஓபிஎஸ் பேட்டி…

சென்னையில் இருந்து தேனிக்கு செல்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். இந்நிலையில் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது கட்சி தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு ஜெயவர்சினி என பெயரிட்டார். அப்போது முதல் குழந்தையின் பெயர் ஜெயலலிதா என கூறிய…