• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை..,

ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருவிளக்கு பூஜை கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. விக்கிரமங்கலம் பகுதியை…

சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தனி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையா எம்எல்ஏ தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்டு தீர்வு காணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன் தினம்…

மதுரையில் சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள்..,

மதுரை மாநகர் கூடல் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி என்பவர் அதே பகுதியில் துணி தைக்கும் டெய்லர் கடை நடத்தி வருகிறார். அவரது டெய்லர் கடைக்கு செல்வதற்காக, வெளியூரில் இருந்து வந்திருந்த அவரது பேரன், பேத்தியை கையில் பிடித்து கொண்டு அதே…

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டி..,

மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றிப் பயணம் இணைந்து பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் பாவலர் சி.சூர்யா அவர்களின் அரசியல் அழுக்குகள் மற்றும் காதலென்னும் பெரும்…

ஊரக நலப் பணிகள் இயக்குனர் இஎஸ்ஐ மருத்துவமனையில் திடீர் ஆய்வு..,

மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் ரமேஷ்பாபு மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் இ எஸ் ஐ மருத்துவமனைகளில் மேல பொன் நகரம் பழங்காநத்தம் உள்ளிட்ட ஆகிய மருந்துகளை ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ காப்பீட்டாளர்கள் நலன் கருதி உயர் அதிகாரிகளில்…

மத்திய ரயில்வேத்துறை அமைச்சருக்கு விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் அவர்கள் கடிதம்..,

மதுரையிலிருந்து விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வழியாக தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு காலை 10:00 மணிக்கு ஒரே ஒரு ரயில் மட்டும் இயக்கப்படும் நிலையில், அதன்பின் மதிய வேளைகளில் ரயில்கள் இல்லாததால் மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் மாலை நேர…

திருப்பரங்குன்றம் புனித தீர்த்த குளமானது புல்கள் முளைக்கும் இடமாக உருமாறும் அவலம்..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் ரூ 6.50 கோடியில் புனரமைக்கப்பட்ட லெட்சுமி தீர்த்த குளமானது புல் முளைத்து பயன்படுத்த முடியாத நிலையில்பாரா முகமாக இருப்பதை கண்டு பக்தர்கள் முகம் சுழித்துவேதனை அடைந்துள்ளனர் தெய்வானை அம்பாளுக்காக உருவான தீர்த்த குளம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள்…

மதுரை வந்த பெண் பயணியிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை..,

ஆப்பிரிக்க நாடான மொசாம்பியாவில் இருந்து வந்த பெண் பயணி சுபைதா ரபதான் எஃபாலா வைரஸ் நோய்க்கான தடுப்பு ஊசிகள் போடப்படவில்லை என்பது அவரது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்படவில்லை எனவும் சான்றிதழ் இல்லை எனவும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. 1 மணி நேர தாமத்திற்கு…

கூகுள் மேப்பை பார்த்து மேடு பள்ளத்தில் சிக்கிய கார்..,

மத்திய அரசின் சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை தலையின் நடைபெறும் அச்சம்பத்து புறவழிச் சாலை திட்டம் 95 சதவீத பணியில் முடிந்த நிலையில் நாகமலை புதுக்கோட்டை…

நாமக்கல் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் உள்பட இருவர் கைது..,

மதுரை விமான நிலைய குடியேற்றதுறை அதிகாரிகளால் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற சிலர் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தது தெரிய வந்தது அதனை தொடர்ந்து…