சோழவந்தான் பகுதியில் வறண்டு கிடக்கும் வைகை ஆற்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் மேலக்கால் பகுதிகளில் வறண்ட கடக்கும் வைகை ஆற்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் ஆதாரமாக உள்ள…
விக்கிரமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த 2 நாய்கள் தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்பு..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பாண்டியன் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த மருது பாண்டி வசித்து வருகிறார் தோட்டத்தை காவல் காக்க வேலை பார்த்து வரும் இவர் பாதுகாப்பிற்காக இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். இந்த…
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகஸ்டில் திறப்பு? – 90% நிறைவடைந்த கட்டுமானப் பணிகள் தீவிரம்
மதுரை மாவட்டம் தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் உள்ளிட்ட முதற்கட்ட கட்டடப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மருத்துவக் கல்லூரி வளாகம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
குண்டும் குழியுமாக சகதிகள் தேங்கி உள்ள சாலை..,
மதுரை மாவட்டம் திருமங்கலம்- விமான நிலைய சாலை இத்தொகுதியின் முக்கியமான சாலையாக கருதப்படுகிறது. இந்நிலையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் புதிதாக வீரபாண்டிய கட்டபொம்மன் பேரில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் , கடந்த இரு மாதங்களாக பாலத்தின் பக்கவாட்டில் உள்ள…
பசுமலையில் இருசக்கர வாகனங்கள் மோதி பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவன் பலி..!
மதுரை ஆணையூரை சேர்ந்த இம்ரான் கான் இவர் விருதுநகர் தனியார் கல்லூரி படித்து வருகிறார். இவர் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரி செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது பசுமலை மூலக்கரை பஸ் ஸ்டாப் வந்தபோது தியாகராஜர் காலணியில் இருந்து…
துணை ஆணையாளர் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..,
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மதுரை குருதியேட்டர் சந்திப்பில் உள்ள லட்சுமி மஹாலில் போக்குவரத்து காவல் துணை ஆணையர் S. வனிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் கடைபிடிக்க…
மதுரை வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் 3-வது நாளாக எரியும் தீ..,
மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து எரிந்து வருகிறது. நேற்று முந்தினம் மதியம் ஏற்பட்ட தீ, இன்று மூன்றாவது நாளாக தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர்…
மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன்..,
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில், மாநகரில் சிறிய தெருக்கள் முதல் பெரிய சாலைகள் மற்றும் பாலங்கள் என பல இடங்களில் சாலைகள் மிகவும் சேதமடைந்த நிலையில்…
குடும்பத்தோடு சாப்பிடனும்னா பர்சனல் லோன் தான் போடணும்..!
மதுரை மாநகர் ஐயர் பங்களா கண்ணனேந்தல் சந்திப்பு அன்பு நகர் பகுதியில் உள்ள தனியார் ( மருதீஸ்வரர் ) என்ற Luxury உணவகம் செயல்பட்டுவருகிறது இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் சாப்பிட சென்ற வாடிக்கையாளர் ஒருவர் ரவா தோசை சாப்பிட்டுவிட்டு பில்டர்…
மதுரையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்..,
மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொது மக்கள் அவதியடைதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகே, அய்யமார் பொட்டல், வேப்பமரம் பஸ் ஸ்டாப், மார்கெட் ரோடு பகுதிகளில் அடிக்கடி…




