• Sat. Apr 27th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரையில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வழியில் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கும் விழா

மதுரையில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வழியில் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கும் விழா

மதுரை மாவட்டம், வைகை வடகரை ஆழ்வார்புரம் பகுதியில் SSLC & +2 வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்/மாணவிகளுக்கு ஊக்குவிப்பும் , நோட் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில், ஆ.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக…

மதுரை வில்லாபுரம் பகுதியில் சம்பளம் வழங்காதை கண்டித்து, துப்புரவு பணியாளர்கள் ஆர்பாட்டம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 க்குட்பட்ட வார்டு எண் 84, 86, 90 91 ல் உள்ள 4 வார்டுகளில் பணிபுரியும் 60க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 4 மாதம் சம்பளம் வழங்கததை 100க்கும் மேற்பட்ட துப்புறவு பணியாளர்கள் வில்லாபுரம்…

முயற்சி என்பது இடைவிடாது தொடர வேண்டும் – எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேச்சு…

முயற்சி என்பது இடைவிடாது தொடர வேண்டும் *எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேச்சு ஒவ்வொருவருக்கும் முயற்சி என்பது இடைவிடாது தொடர வேண்டும் என்று மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: ஜல்லிக்கட்டு…

சோழவந்தான் அருகே பரிசல் மூலம் நெல் அறுவடை செய்யும் விவசாயிகள்

சோழவந்தான் அருகே முதலைக்குளம் ஊராட்சி கொசவபட்டி கிராமத்தில் கருப்பு கோவில் கண்மாய் அருகே நீர் பிடிப்பு பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதில்தற்போது நெல் அறுவடைக்கு தயாராக உள்ள…

மதுரை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நூதன முறையில் வசூல்.!!

குமுறும் குடியிருப்பு வாசிகள் – வசூலுக்கு துணை போகிறார்களா அதிகாரிகள்? மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு செய்வதற்காக வார்டு வாரியாக சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகர்…

மக்கள் பிரச்சினைகளை திசைதிருப்பி மத வாதப் பிரச்சினைகளை உருவாக்க சதி திட்டம் தீட்டுகிறார்கள் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சனம்

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மதுரை தனக்கன்குளம் பகுதியில் புதிதாக சமுதாய மண்டபம் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மேலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க ஆர்வி பட்டி உள்ளிட்ட ஐந்து…

இராஜபாளையத்தில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை.., உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை…

விருதுநகர் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்ட அருகே பிரபல அசைவ உணவகமான தனியார் ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை, நகராட்சி சுகாதர அலுவலர் ஆகியோரிடம் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இதை அடுத்து தனியார் ஹோட்டலில் உணவு…

இராஜபாளையத்தில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் துர் நாற்றத்துடன் சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் 42 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் பாதாள சாக்கடை மூலம் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர்…

தலையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கரகம் ஆடிய சிறுமி, இணையத்தில் வைரலாகும் வீடியோ

நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுவதற்கும், கலைஞர்களுக்கு நல்வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ‘சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் நாட்டுப்புறக்…

சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் – ஓபிஎஸ் பேட்டி

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மேகதாது விவகாரம் குறித்த கேள்விக்கு.., தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அரசு எந்த அணையும் கட்ட…