• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..,

அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..,

மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள பெருங்குடி அம்பேத்கர் நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மாநகராட்சிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து பொதுமக்கள் இன்று இரவு 7 மணி அளவில்…

கல்வி இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் என்லைட் அறக்கட்டளை 12வது ஆண்டு விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கல்வி இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் என்லைட் அறக்கட்டளை 12வது ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவில் மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் குழந்தைகள் மற்றும் பார்வையற்றோர் அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும்…

சிற்றுந்து ஓட்டுநர் நடத்துனர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்..,

பெரியார் பேருந்து நிலையம் அருகில்,மேல மாராட் வீதி மீனாட்சி மஹாலில் (ஹோட்டல் மதுரை ரெசிடென்சி அருகில் ) நடைபெற்றது ..இந்த நிகழ்விற்கு காவல் துணை ஆணையர் (போக்குவரத்து )திருமதி S.வனிதா அறிவுரை வழங்கினார். மேலும் மதுரை அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்…

சினிமா பஞ்ச் டயலாக்லையே அரசியல் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள்-எம் பி கார்த்திக் சிதம்பரம்..,

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- புதிய அரசுக்கு பணியாற்ற போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் ஆட்சி அமைந்து குறுகிய காலத்திலேயே ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிப்பது சரியான…

மதுரையில் செம்மொழிக்கு முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞரின் 157 வது பிறந்த நாள் விழா..,

தமிழ் மொழியை செம்மொழி ஆவதற்கு முதன் முதலில் குரல் கொடுத்தவர் மதுரை விளாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரி தனது பெயரை தமிழ் மேல் கொண்ட பற்றால் பரிதிமாற் கலைஞர் என பெயர் மாற்றம் செய்தார். பரிதிமாற் கலைஞர் நினைவை…

திருமங்கலத்திற்கு இடைவெளியில் இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சரிவர வராததால் பொதுமக்கள் பயணிகள் தினசரி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்குறிப்பாக திருமங்கலம் செக்கானூரணி செல்ல வேண்டிய பயணிகள் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை…

குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 2வது நாளாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர்..,

மதுரை வெள்ளக்கல் குப்பை கிடங்கு பகுதிகளில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் வெங்கட்ராமன் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மதுரை மாநகராட்சி தண்ணீர்…

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து தீயணைப்பு துறையினர் போராட்டம்.

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் இருந்து தினமும் 650 மெட்ரிக் டன் முதல் 750 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பை சேகரிக்கும் இடத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த வெள்ளக்கல் குப்பை கிடங்கில்…

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..,

அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில்சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. அதைத் தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை…

பாலங்களில் முந்தி செல்வதால் விபத்துக்களை தடுக்க போக்குவரத்து காவல்துறை புதிய ஏற்பாடு..,

நாளுக்கு நாள் அதிகரித்து விபத்துகளால் காயமடைந்து சில விபத்தில் உயிரும் இழக்க ஏற்படுகிறது குறிப்பாக பாலங்களில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வருவது எதிரே வரும் வாகனத்தில் மீது கடுமையாக மோதுவதாலே விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. இதை தடுக்கும் நோக்கில் மதுரை தெற்கு…