திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வருகை தந்த சி டி ஆர் நிர்மல்குமார்..,
முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு திருப்பரங்குன்றம் தொகுதி எம் எல் ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் தற்போதைய தவெக அமைச்சருமான சி டி ஆர் நிர்மல்குமார் அமைச்சராக பதவியேற்ற பின்னர் நேற்று முதல்முறையாக மதுரை வந்த அவர் விமான நிலையத்தில்…
தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் சி டி ஆர் பேச்சு..,
யாரும் நினைத்து பார்க்காத ஒரு சூழ்ச்சி ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து முயற்சி செய்தார்கள் அதையும் தளபதி முறையடித்தார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ள அக்கட்சியின்…
தகாத உறவு கொலையில் முடிந்த சோகம்-மூவர் கைது..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே உள்ள சின்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வைரமணி (46) இவர் அந்த பகுதியிலுள்ள செங்கல் சூளையில் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு ஜாஸ்மின் (40) என்ற மனைவியும் இரு மகன்கள் உள்ள நிலையில் மனைவி குழந்தைகள் கேரளாவில்…
கீர்த்தனா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு நேரலை…
சிவகாசியில் முதல் பெண் எம்எல்ஏ என சொல்கிறார்கள் சிறந்த எம்எல்ஏவாக பட்டம் வாங்க வேண்டும் என்றுதான் என்னுடைய ஆசை. கடந்த ஐந்து வருடங்கள் எம் எல் ஏ அலுவலகம் திறக்கப்படவே இல்லை திறந்து செயல்பட செய்வது. தற்போது சிவகாசி கோர்ட் அருகே…
அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பு..,
எங்கள் தலைவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஆறு நாட்களில் தொடர்ந்து ஆக்கபூர்வமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறோம். மக்கள் என்ன எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அது நூறு சதவீதம் நிறைவேற்றப்படும். பழைய திட்டங்கள் தொடரும். மாவட்டத்தை பொறுத்த அளவில் மாநகராட்சி முழுவதும் கழிவுநீர் கால்வாய்…
போலி ஆதார், வாக்காளர் அட்டை பெற்று திருவாடானை தொகுதியில் வாக்களித்ததால் பரபரப்பு..,
இலங்கை கொழும்பு அருகே உள்ள கொட்டாசானை பகுதியைச் சேர்ந்தவர் பாட்சா மைதின் இவரது மகள் முகம்மது ஷபிர் ( வயது 65 )இவரது மனைவிஅபினா பேகம் (வயது 57) இவர்கள் இலங்கை குடியுரிமை பெற்று இலங்கையில் வசித்து வந்தாலும் இவர்களது உறவினர்கள்…
மதுரைக்கு கடத்திவரப்பட்ட 331.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்..,
மதுரை மாநகர காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை வில்லாபுரம் பகுதியில் அவனியாபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவனியாபுரம் நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவின் கொண்ட ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்…
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து..,
300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகில் ஜைக்கா நிதி உதவியுடன் நான்கு தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் இதயவியல் பிரிவு,…
மாங்காய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!
தமிழ்நாடு முழுமைக்கும் விவசாயிகள் அதிகமாக நடும் மாமரம் கிளிமூக்கு (கல்லாமை) மாங்காய் கடந்த 2025-ஆம் ஆண்டில் 1 கிலோ கிளிமூக்கு (கல்லாமை) மாங்காய் 4-ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் கடும் வீழ்ச்சியை விவசாயிகள் சந்தித்தார்கள். குறைத்தபட்ச ஆதார விலை 20 ரூபாய்…
சிறுவனின் கண்ணில் சொருகிய கம்பி – அறுவை சிகிச்சையில் அகற்றிய அரசு மருத்துவர்கள்..,
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கண் மருத்துவர்கள், கண்ணில் சொருகிய கம்பிகளை அகற்றி இரண்டு கண் காயம் தொடர்பான பாதிப்புகளை வெற்றிகரமாகக் கையாண்டு, நோயாளிகளைக் கடுமையான மற்றும் நிரந்தரப் பாதிப்புகளிலிருந்து காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். மதுரை மட்டுமன்றி தென் மாவட்டங்களுக்கு தலைமை…





