உணவு விடுதியில் திடீர் தீ விபத்து விரைந்து அணைத்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே வெங்கடேஸ்வரா எனும் தனியார் உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சுமார் 6 மணி அளவில் திடீரென சிமினியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றி எரிவதை கண்ட…
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முதியோர்கள் செல்ல முடியாமல் அவதி..,
மதுரை மாவட்டம் திருநகரில் பாதாள சாக்கடைக்காக சாலையின் நடுவில் பொக்லைன் இயந்திரத்தை வைத்து தோண்டப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் பணி நிறைவு பெற்ற பின், சாலையை முழுமையாக சீரமைக்கப்படாமல் அப்படியே விட்டு சென்றதால், குண்டும் குழியுமாகவும் கற்கள்…
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா..,
ஆன்மிக குரு ஸ்ரீ நாராயண குருவின், 172 ஜெயந்தி விழா, மருத்துவமலை ஸ்ரீ நாராயண குரு தர்ம மடத்தில் நாளை ஆகஸ்ட் 28, வெள்ளிக்கிழமை நடக்கிறது. எய்ம்பா (அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம்) சார்பில் நடத்தப்படும் நிகழ்வுக்கு, இம்பா தலைவர் டாக்டர்…
வாடிப்பட்டி செல்வ விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்…,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆர் வி நகரில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 26 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் விக்னேஸ்வர பூஜையுடன் மகாயாகம் தொடங்கியது.…
மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடகரை கண்மாயில் வண்டல் மண் எடுத்திட அனுமதி பெற்று விவசாய பணிக்கு பயன்படுத்தாமல், அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்தப்படுவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேலுக்கு புகார் வந்ததையடுத்து, இன்று காலை அப்பகுதியில் அதிரடி ஆய்வு…
ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை உறவினர்கள் பள்ளியை முற்றுகை..,
மதுரை மாவட்டம் சமயநல்லூர் பர்மா காலனியை சேர்ந்த அந்திஸ்வரன் ஆனந்த லெட்சுமி இவரது மகள் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் ஆசிரியர் மாணவியை திட்டியதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில்…
மதுரையில் கிடைத்த நகரத்தார் சொத்து… நெகிழ்ச்சியடைந்த நிர்வாகிகள்!
மதுரையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நகரத்தார் சொத்தால் நிர்வாகிகள் நெகிழ்ச்சியடைந்தனர். புணரமைத்து மீண்டும் சமுதாயக்கூடம் போல் அமைத்து பொதுமக்களுக்கு சேவையாற்றவுள்ளோம் என தெரிவித்தனர்.மதுரை தெப்பக்குளம் காவல்நிலையம் 41 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நாட்டுக்கோட்டை நகராத்தார் சங்கத்தின் மண்டபம் மீண்டும் நகரத்தார்…
முதல்வர் விஜய்யின் சாயம் வெளுத்து வருகிறது.., ஆர்.பி. உதயகுமார் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு…
கடந்த 100 நாள் த.வெ.க அரசின் சாதனையாக அத்தியாவசிய பொருட்கள் விலை தாறுமாறாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்தோ, அல்லது அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தோ, தவெக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல்…
மணியம்மை உடல்தான விவகாரம்..,
மணியம்மை உடல்தான விவகாரத்தில் எந்தவித அலட்சியமும் இல்லை – மதுரை மருத்துவக் கல்லூரி விளக்கம்! மணியம்மை உடல்தான விவகாரத்தில் எந்தவித அலட்சியமும் இல்லை என மதுரை மருத்துவக் கல்லூரி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 15.08.2026 அன்று இயற்கை எய்திய இரா. மணியம்மை…
மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய காவல்துறை: சைக்கிளில் ரோந்து பணி..,
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கோவிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு…




