மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் 7 பயிற்சி மையங்கள்..,
மதுரை திருநகரில், மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் 7 பயிற்சி மையங்கள் (Academies) ஒரே கூரையின் கீழ் துவங்கப்பட்டுள்ளன. இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி மையம் தென் தமிழக மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என நிர்வாகிகள்…
6-மாதங்கள் கடந்துவிட்டது இன்னும் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை பொதுமக்கள் குமுறல்!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள அருள்மிகு கொம்புதூக்கி அய்யனார் கோயில் செல்லும் தார்ச்சாலை பழுதாகி புதிதாக தார்ச்சாலை அமைக்கும் வேலை தொடங்கி கற்கள் மட்டும் போட்டு சமபடுத்திய நிலையில் 6-மாதங்கள் கடந்தும் முழுமையாக…
தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்..,
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள் செயல்பட்டு வருகிறது இதில் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். நாளுக்கு நாள் நிரந்தர பணியாளர்கள் குறைக்கப்பட்டு ஒப்பந்த பணியாளர்களை அதிக அளவு பணியில் அமர்த்த படுகிறார்கள். இந்த நிலை ஒப்பந்த…
கொள்முதல் செய்யப்படாத நிலையில் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் கவலை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரத்தில் கொள்முதல் செய்யப்படாத நிலையில் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் எடை குறையவும் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்கள் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த…
மதுரையில் வைகையாறு தூய்மை குறித்து ஆளுநர் பேசிய விவகாரம் எதிரொலி..,
நட்சத்திரா நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை மாநகர் வைகையாற்று பகுதியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுவது குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈடுபட்டுவருகின்றனர். சித்திரை திருவிழா போன்ற காலகட்டங்களிலும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர்.…
படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை உள்ளே ஏற்றிய பிறகே பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு பாராட்டு..,
மதுரை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுத்து, அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பேருந்துக்குள் ஏறிய பிறகே பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநரின் செயல் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அமூர் நோக்கி.…
ஸ்ரீமகாகாளியம்மன் திருக்கோவில் திருவிழா..,
மதுரைஅவனியாபுரம் செம்பூரணி ரோடு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் ஆணி பொங்கல் 61 ம் – ஆண்டு விழா கடந்த 30-ந் தேதி கொடியோற்றத்துடன் தொடங்கியது காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். 3.ம் நாள்…
கோரிக்கை விடுத்த சில மணி நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்..,
மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் நெடுஞ்சாலை குமரகம் அருகே தனியார் மருத்துவமனை மற்றும் பேங்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இது குறித்து தெற்கு போக்குவரத்து…
ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சாமி தரிசனம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சி தொண்டர்களுடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்…
சோழவந்தான் பகுதியில் வறண்டு கிடக்கும் வைகை ஆற்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் மேலக்கால் பகுதிகளில் வறண்ட கடக்கும் வைகை ஆற்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் ஆதாரமாக உள்ள…




