வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை சர்ச் முப்பெரும் விழா கொடியேற்றம்..,
தென் மாவட்டத்தின் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும்மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழாவிற்கான கொடியேற்றம் சர்ச் வளாக முன்பு நடைபெற்றது. சிறப்பு திருப்பலி மதுரை பிஷப் அந்தோணி சவரிமுத்து கொடியேற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழகத்தின்…
குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்…,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் பள்ளிவாசல் அருகில் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் பல லட்சம் குடிநீர் வீணாக வயல்களுக்குள் செல்கிறது இன்று காலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் மாலை வரை…
ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு விழுப்புணர்வு கூட்டம்..,
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு செய்வதற்கான விழுப்புணர்வு கூட்டம் தலைமையாசிரியர் ஆர்.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது , முன்னதாக அனைவரையும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயக்குமார், ஓய்வுபெற்ற…
150பவுன் நகையை இரவல் வாங்கி குடும்பத்துடன் தலைமறைவாக இருந்த 4பேர் கைது..,
மதுரை மாநகர் அவனியாபுரம் SKR நகர் பகுதியை சேர்ந்த கவிதா – தென்னரசு தம்பதியினர் தனது மகன்களான , ராம்கணேஷ்பாண்டியன், கார்த்திகேயன் ஆகியோருடன் வசித்துவந்தனர். இந்நிலையில் கவிதா அந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி சீட்டு மற்றும் மகளிர்…
வாடிப்பட்டி அருகே தோல் பொருள்கள் விழிப்புணர்வு முகாம்..,
மதுரை மண்டல கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பாக கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தோல் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டி அருகே, சாணாம்பட்டி திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த முகாமினை, மதுரை மண்டல இயக்குனர் செந்தில்குமார் ராமசாமி காணொளி…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மாநிலத்துணைத்தலைவர் பேட்டி..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை பணிப் புறக்கணிப்பு செய்து முற்றுகையிட்டு டாஸ்மாக் விற்பனையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தங்களுக்கு…
சுகாதார சீர்கேடு தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
மதுரை கருப்பாயூரணி பாண்டி கோயிலில் கால்நடைகள், கோழி ஆகியவற்றை கோயில் வளாகத்தில் கட்டப்படுவதாகவும், அதனால் சுகாதார சீர்கேடு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பொதுவாக, தமிழகத்தில் கோயில்களில் வேண்டுதலுக்காக, கால்நடைகள், ஆடுகள் , கோழிகள் விடப்படுவது வழக்கமாக உள்ளது. மதுரை…
அன்னை தமிழகத்தை மோசடி தமிழகமாக மாற்றி முயற்சிக்கிறதா தவெகஅரசு-ஆர்.பி. உதயகுமார்..,
இன்றைக்கு சமூக வலைதளங்களில் கட்டுப்பாட்டில் இருந்து பொய் செய்தி பரப்புவதில் தவெக அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது . ஆதாரமற்ற செயலையும், அடிப்படை இல்லாத செய்திகளையும், சமூக வலைதளங்களில் பெய்டு இன்ஃப்ளுயுன்சர் மூலமாக நெகட்டிவ் செட் பண்ணுவதில் தவெக அரசுக்கு தொடர்பு…
மர்ம நபர்கள் வைகை ஆற்றில் தீ வைப்பதால் புகை மண்டலம்..,
மதுரை மாநகராட்சி எல்லை உட்பட்ட வைகை ஆறு அமைந்துள்ள பகுதிகளில் குறிப்பாக ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லும் வழியிலும் மற்றும் யானைகள் பாலம் ஒப்புலா படித்துறை பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் தினசரி வைகை ஆற்று உள்பகுதியில் குப்பைகளை எரிப்பதால்…
ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என நான்கு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 250-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 55 பேர் பெண்…




