மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் சிறப்புக் குழந்தைகளின் தனித்திறனை வெளிப்படுத்தும் செல்லமே செல்லம் நிகழ்ச்சி, சொக்கிகுளம் லேடி டோக் கல்லூரியில் வருகிற 20ம் தேதி(ஞாயிறு) நடக்கிறது. மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் லேடி டோக் கல்லூரி ரோட்ராக்ட் சங்கம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமம் 1வது வார்டு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஜெயா தேவி சின்னமருது இவர் தனது மாமனாருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் போலியாக பட்டா மாறுதல் செய்து காவல்துறை உதவியுடன் தனது உறவினர்கள் பெயர் மாற்றம் செய்திருப்பதாகவும் இதுகுறித்து நீதிமன்றத்தில்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாமோதரன் பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான ஆரம்ப பள்ளி இந்த கிராமத்தில் செயல்பட்டு வந்த நிலையில் பள்ளியின் கட்டிடங்கள் பழைய கட்டிடமாக இருந்ததால் இந்தப் பள்ளியை இடித்துவிட்டு புதிதாக…
தென் தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையமாக செயல்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில், இன்று அதிகாலை பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. நாகர்கோவில் இருந்து கோவை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 1.45 மணியளவில் மதுரை ரயில் நிலையத்தின் முதலாவது…
மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஆதினத்தோடு இணைந்து தென்னிந்திய இஸ்லாமிய மக்கள் எழுச்சி கழக தலைவர் சுல்தான் என்பவரும் மனு அளித்த சுவாரஸ்யம் சிபிஐ அமைப்பை பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்பின் கைக்கூலிகள் என பேசிய த.வெ.க. தலைவர் விஜய்…
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 12 வது வார்டில் அதிமுக கவுன்சிலராக இருப்பவர் ரேகா ராமச்சந்திரன் இவரது இல்ல காதணி விழா சோழவந்தான் தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியில் ரூ.46 கோடியில் மதுரை துவரிமான் – கீழ மாத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துவரிமான் – கீழ மாத்தூர் நான்கு வழிச்சாலையில் புதிய மேம்பால கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…
திருநெல்வேலியில் சந்திப்பு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற(சாந்தி) அல்வா கடையில் தேள் இருந்ததாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தார். புகார் எதிரொலியாக திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற அல்வா கடையின் கடை மற்றும் குடோனில் திருநெல்வேலி மாவட்டத்தின்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஐயப்ப நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் முழு திரு உருவச்சிலைக்கு பாலாபிஷேகம் செய்து நோட் புத்தகங்கள் வழங்கி அவரது பிறந்தநாளை நாடார் உறவின் முறை சங்கத்தினர், நாடார் இளைஞர் பேரவை நிர்வாகிகள் கொண்டாடினர். நாட்டாமைக்காரர்கள்…