• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • தகவல் சட்டத்தின் படி தகவல் வழங்காத தேனி மாவட்ட கல்வி அலுவலருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..,

தகவல் சட்டத்தின் படி தகவல் வழங்காத தேனி மாவட்ட கல்வி அலுவலருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..,

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட தகவலுக்கு உரிய தகவலை வழங்காத தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை உதவி திட்ட அலுவலருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது மதுரை மாநகர் சத்திய சாய் நகர் ரோஜா…

அடிக்கடி சாலைகளில் பழுதாகி நிற்கும் அரசு பேருந்து..!

இன்று காலை மதுரை எம் ஜி ஆர் பேருந்து நிலையம் திருமங்கலம் நோக்கிTN58N2867திருமங்கலம் பணிக்கு சொந்தமான அரசு பேருந்து மதுரை தோப்பூர் அருகே வரும் பொழுது பின்னால் ஆக்சில் ராட் கட் ஆகி சாலையில் தர தரவென சாலையைப் பார்த்துக் கொண்டு…

ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி!!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சி சின்னகற்பூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது.இதனால் பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் பள்ளி குழந்தைகளுக்கு அபகாயகரமான சூழல் உள்ளது. இது…

பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்த டாஸ்மாக் ஊழியர்..,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹர்விபட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடை 5512 அருள்மிகு ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சுமார் 500 மீட்டர் உட்பட்ட அமைந்துள்ளது என இதனை அகற்றக் கோரி பொதுமக்கள் வற்புறுத்தி உள்ளனர். மேலும்…

திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி எடுப்பதற்காக காத்திருந்த வாகனங்கள்..,

திருமங்கலம் R.T.O அலுவலகம் திருமங்கலம் ஆலம்பட்டி அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு ‌இன்று‌ நான்கு சக்கர வாகனங்களுக்கு F.C.எடுப்பதற்காக காலை 7:00 மணிக்கு வந்து காத்திருக்கத் தொடங்கினார். திருமங்கலம் R.T.O சங்கீதா இவர் திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி இரண்டு தாலுகாக்களில் ஆர்டிஓவாக…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற 21-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழாகோலகாலமாக தொடங்குகிறது. 30-ந் தேதி சண்முகப்பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறதுஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்கள் காவடிகள் சுமந்து வந்து தங்களது நேர்த்தியை செலுத்துகிறார்கள். விசாக திருவிழாதிருப்பரங்குன்றம் முருகன்…

ஆவின் அதிகாரிகளின் துணையோடு நடைபெறும் திருட்டு சம்பவம்..,

மதுரை மத்திய தொகுதியில் ஆவின் பால் முகவராக உள்ள இப்ராஹிம் என்ற நபர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் தற்போது,சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சியில், ஆவின் பால் டிப்போ வைத்துள்ள முகவர்கள் கட்டிய பணத்தில் இருந்து கொண்டு வரப்படும்…

ஸ்ரீ விபூதி விநாயகர் திருக்கோயிலில் சுமங்கலி பூஜையான 108 திருவிளக்கு பூஜை..,

மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் உலக நன்மை வேண்டியும் குடும்ப ஒற்றுமை வேண்டியும் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலையில் விநாயகர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ விபூதி விநாயகர் திருக்கோவிலில் சுமங்கலி பூஜையான 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இவ்விழாவில் 108 பெண்கள் திரு…

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு..,

APJ.அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்புராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்தும் கோடைகால பயிற்சி வகுப்பில் இன்று (18-05-2026) குழந்தைகளுக்கு மரங்கள் வளர்ப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து மரங்கள் இல்லையெனில் மனிதன் ஆக்ஸிஜன் சிலிண்டர் சுமக்கும் நிலை ஏற்படும் என்பதை…

ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் திட்டமிடப்படாமல் கட்டப்பட்டதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வரும் நிலையில் அடிக்கடி மேம்பால பகுதிகளில் ஏற்படும் விபத்துகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக சோழவந்தானில் இருந்து…