• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு கிணற்றில் போட்ட கல்லாக அரசு இருக்கிறது-ஆர். பி. உதயகுமார்..,

மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு கிணற்றில் போட்ட கல்லாக அரசு இருக்கிறது-ஆர். பி. உதயகுமார்..,

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விஜய் தலைமையிலான த.வெ.க அரசில் மின் இணைப்புக்காக காத்திருக்கும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை எந்த அறிவிப்பும் அரசு வெளியிடாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் இரன்டு லட்சத்து ,23,000…

அரசு வேலை வாங்கித் தருவதாக கூலித் தொழிலாளி பெண்ணிடம் ரூ 7 லட்சம் மோசடி…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள ரத்தினக் குமார் என்பவர், தான் ஒரு துணை தாசில்தார் என கூறி ,பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலையாரி வேலைக்காக அரசு நடத்திய நேர்முக காணலில் சென்று விட்டு வந்த கூலித் தொழிலாளி பிரகலதா…

வாடிப்பட்டி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிமரம் அகற்றம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததாகக் கூறப்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிமரத்தை அதிகாரிகள் அகற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிமரத்திற்கு அருகில்,…

மேல கால் ஊராட்சியில் குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்..,

​மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தில், மலைப்பகுதியில் அமைந்துள்ள நாகமலை காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி மக்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அடிப்படை வசதிகளின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ​குறிப்பாக, கடந்த ஆறு…

பேச்சுவார்த்தை மூலம் காவேரி பிரச்சினைக்கு எந்த பலனும்,தீர்வும் தராது-ஆர்.பி. உதயகுமார்..,

இன்றைக்கு காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுக்கிறது. கசாப்பு கடைக்காரர்களிடம் காருண்யத்தை எதிர்பார்க்க முடியுமா? என்கிற பழமொழிதான் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது. மேகலாதாது காவிரி நீர் பங்கீடு குறித்து, தமிழக முதல்வர் விஜய் கர்நாடக முதல்வருடன்…

மதுரையில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி..,

சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் நோக்கில், ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் மதுரை மேற்கு மாவட்டம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி சார்பில் “போதை இல்லா மதுரை” என்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. போதையை ஒழிப்போம்! இளைஞர்களை காப்போம்!”…

சமயநல்லூரில் ஏழைகளின் உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

அந்த்யோதய அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்கப்படும் 35 கிலோ இலவச ரேஷன் அரிசியை நபர் ஒன்றுக்கு 7 கிலோவாகக் குறைத்து, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யத் துடிக்கும்மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், மத்திய அரசின்…

கழிவு நீர் கால்வாய் செல்லும் பாதையை சீரமைக்க ராயல் கார்டன் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 ஆவது வார்டு ராயல் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவில் தங்கள் பகுதியில் மழை நீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் செல்லும் பகுதியை தனியார்…

மேலக்கால் பகுதியில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகளிடம் மனு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியில் தினசரி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் குழந்தைகள் வயதானவர்கள் என பலர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்த செய்திகள் கடந்த சில தினங்களாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்த நிலையில்…

மாணவர்களை படிக்கட்டுகளில் தொங்கி செல்ல அனுமதிக்கும் தனியார் மினி பேருந்துகள்..,

ஊமச்சி குளத்தில் இருந்து கோரிப்பாளையத்திற்கு வரை இயக்கப்படும் தனியார் மினி பேருந்து கல்லூரி மாணவர்களை படிக்கட்டுகளில் தொங்க அனுமதிப்பதுடன் அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். இதை கண்டுகொள்ளாத ஓட்டுநரும் நடத்துனர்களும் அதிக அளவு பயணிகளை குறிப்பாக தல்லாகுளம் அவுட்…