• Sun. Apr 28th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • ராமர் கோவில் என்பது சாமானிய மக்களின் 500 ஆண்டு போராட்டத்தின் வெற்றி – சத்குரு!

ராமர் கோவில் என்பது சாமானிய மக்களின் 500 ஆண்டு போராட்டத்தின் வெற்றி – சத்குரு!

“அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலானது சாமானிய மக்களின் 500 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என சத்குரு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சாமானிய மக்கள் கடந்த 500 ஆண்டுகளாக போராடி…

வாடிப்பட்டி அருகே ஆபத்தான நிலையில் மின்வயர்கள்.., கண்டு கொள்ளாத மின்சார வாரியம்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தும்பச்சம்பட்டி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவரது கிணற்றுக்கு அருகில் கடந்த நான்கு நாட்களாக மின்கம்பத்தில் மின் வயர்கள் தனியாக தொங்கிக்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் இந்த வயர்கள்விவசாய வேலைகளுக்காக செல்பவர்கள் மீது பட்டு…

மதுரை விமான நிலையத்தில் நாளை பிரதமர் மோடி வருகை.., எட்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நான்கு துணை ஆணையர்கள் எட்டு உதவி ஆணையர்கள் அடங்கிய 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி நாளை வருகை முன்னிட்டு விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.…

சிவகாசியில் பிரசித்தி பெற்ற கோவில் வருஷாபிஷேக விழா… முன்னாள் அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய நிர்வாகிகள்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் வளாகத்தில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற ஸ்ரீதுர்க்கைபரமேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீவெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. சிவகாசி மாநகர ஆட்டோ தொழிலாளர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலின்…

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதான இறுதி கட்டப்பணிகளை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் – கீழக்கரையில் சுமார் 44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ தொடக்க விழா வருகின்ற 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய…

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு, தேரோட்டம்… கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம்..,

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை…

மதுரையில் அரசு பேருந்து மோதி, நான்கு பயணிகளுக்கு காயம்.., போக்குவரத்து பாதிப்பு…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிருந்து எல்லிஸ் நகர் பார்க்கிங் பஸ் ஸ்டாப்பிக்கு அரசு பேருந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த 40 க்கும் மேற்ப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த பயணிகளை ஏற்றி வரும் பொழுது, எல்லிஸ்…

மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தியது அ.தி.மு.கவா? தி.மு.கவா? விவாதிக்க தயார், ஆர்.பி. உதயகுமார் சவால்..,

மக்கள் ஜல்லிக்கட்டு நடத்தியது அ.தி.மு.கவா? தி.மு.க வா.?என்று விவாதிக்க தயார் என்று ஆர்.பி.உதயக் குமார் சவால் விடுத்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார் பாக எம்.ஜி.ரின் 107வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தாதம்பட்டி…

சிவகாசி பகுதிகளில் தொடர் தூறல் மழை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல்மழை பெய்தது. இதனை தொடர்ந்து காலை 6 மணியில் இருந்து இடைவிடாமல் தொடர்ந்து தூறல்மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் மேக மூட்டமாக இருப்பதால் தொடர்ந்து…

திருமங்கலம் கிழவனேரி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாக, கிராம மக்கள் சரமாரி குற்றச்சாட்டு

திருமங்கலம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் பயன்பாடின்றி, இடிந்த நிலையில் இருப்பதால் , பெண்கள் குழந்தைகள் தவிப்பு – அதில் பாம்பு , தேள் உள்ளிட்ட விஷ ஐந்துகள் தஞ்சம் அடைவதாகவும், மக்கள் வரிப்பணம்…