பொது மக்களுக்கான விழிப்புணர்வு முகாம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் கள்ளவெடி, கள்ளத்திரி, தடுப்பு நடவடிக்கைக்காக பொது மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமை வகித்தார், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் செண்பகவேலன்,குருநாதன்…
திருமண விழாவில் கலந்து கொண்ட ரவிசந்திரன்..,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கோதைநாச்சியார்புரம் கிளைக் கழகத்தைச் விவசாய அணி நாகராஜ்இல்ல திருமண விழாவிற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழகச்…
விவசாய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள்..,
விருதுநகர் மாவட்டத்தில் சூரியகாந்தி, மக்காச்சோளம் பருத்தி,மற்றும் காய்கறி பயிர்கள் முழுமையாக அறுவடை பணிகள் முடிந்து விட்டது. தற்போது உழவு போடும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆனி மாத கடைசி வரை பெரும்பாலும் விவசாய…
இளம் மாணவ விஞ்ஞானி திட்டம் தொடக்க விழா..,
தமிழ்நாடு தொழில் நுட்ப மாநில மன்றத்தின் சார்பாக விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்காக இளம் மாணவ விஞ்ஞானி திட்டம் 2025 ஜூன் 2…
அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து..,
பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் மாரிச்செல்வம் மற்றும் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மலர் தூவி வாழ்த்திய சக ஊழியர்கள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையில் பணி ஓய்வு பெற்ற உதவி மேலாளருக்கு பொக்லைன் இயந்திரம் மூலமாக மலர் தூவி வாழ்த்திய சக ஊழியர்கள்…. விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலையின் உதவி…
தேரை திடீரென நிறுத்தியதால் பரபரப்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில் வைகாசி ப்ரமோற்சவ விழா கடந்த மே 27ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கியா நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரில் விஷ்வநாத சுவாமியும் விசாலட்சியும் எழுந்தருள ஏராளாமான…
கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா..,
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறைவிடப் பள்ளியில் வெம்பக்கோட்டை திமுக மேற்கு ஒன்றியம்,கிழக்கு ஒன்றியம் ,சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சிறப்பு…
கலைஞர் பிறந்த நாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் இறவார் பட்டியில் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கருணாநிதி அவர்களின் போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . திமுக கிளைச் செயலாளர்.…
அன்னதானத்திற்கு நன்கொடை கொடுத்த கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேற்கு ரிசர்வ் லைன் அம்பேத்கர் காலனியில் ஸ்ரீசெல்வ மகா கணபதி, ஸ்ரீ மாரி அம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. திருப்பணி வேலைகள்…




