• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா..,

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா..,

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா வெற்றிலையூரணியில் அவரது திருவுருவப்படத்திற்கு திமுக கிளை செயலாளர தங்கச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார் . அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள்…

நாடார் மகாஜன சங்க ஆலோசனைக் கூட்டம்..,

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 2025 கல்விதிருவிழா விருதுநகரில் ஜூலை 14ல் நடைபெறும் இலட்சத்தீபம் ஏற்றுதல் மற்றும் சிவகாசியில் நடைபெறும் மாபெரும் கல்விதிருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. சிவகாசி மாநகர தலைவர் கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார்…

திருப்பணிக்கு நன்கொடை வழங்கிய கே. டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய பொட்டல்பட்டி கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளனர். கட்டுமான பணிக்கு தேவையான நன்கொடை வழங்க வேண்டும் என திருப்பணி குழு கமிட்டியினர் அதிமுக…

நிதி உதவி வழங்கிய கே. டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி பாட்டக்குளம் கிராமத்தில் முன்னாள் அதிமுக கிளைக்கழகசெயலாளர், வீரணன் உடல் நிலை பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து அவரது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி நேரில்…

அருப்புக்கோட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம்..,

விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றிய,நகர,பேரூர் கழகங்களில் இளம்தலைமுறை விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினர் சேர்க்கை,பாக பூத் கமிட்டி செயலாளர்கள் பணிகளை விரைந்து சரிபார்த்து தலைமை கழகத்தில் சமர்ப்பித்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்…

எம்பி மாணிக்கம் தாகூர் பிறந்தநாள் விழா..,

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்மாணிக்கம்தாகூர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி அருகே வெம்பக்கோட்டை சிபியோ ஆதரவற்றோர் உண்டு. உறைவிடப் பள்ளியில் கடவுள் குழந்தைகள் காலை உணவு வழங்கப்பட்டது . சிவகாசி காங்கிரஸ் வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார் தலைமை வகித்தார்.விழா வில்…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா மாரீஸ்வரன் காலனியை சேர்ந்த மாரியம்மாள் (வயது58 ) இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை விளாமரத்துப்பட்டியில் இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை கடந்த ஆறு மாதமாக பட்டாசு உற்பத்தி செய்வதற்கு தற்காலிகமாக தடை…

பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்த எம்பி ..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலையூரணி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் என்று திறந்து வைத்தார். மேலும்…

கள்ளழகர் ஆற்றில் இறங்குவது போன்று நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நடைபெற்ற வைகாசி திருவிழா முளைப்பாரி ஊர்வலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு தத்துவமாக நிகழ்த்தப்பட்டது பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள டி.கான்சாபுரம் பொட்டல்காளியம்மன் கோவில் வைகாசி…

லிப்டில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவில் வசிக்கும் பாதுஷா- ரம்ஜான்பிவி தம்பதியினர். பாதுஷா கட்டிட தொழிலாளியாகவும், அவரது மனைவி ரம்ஜான்பிவி சூப்பர் மார்க்கெட்டிலும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது ஒரே மகன் முகமது ஆசிப்( வயது 12 ). முஸ்லிம் மேல்நிலைப்…