• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி..,

போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சோனி பட்டாசு தொழிற்சாலை, விநாயகா பட்டாசு தொழிற்சாலை, அலுவலகம், மற்றும் அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் சுமார் 2,500 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை…

சாத்தூர் அருகே கண்டியாபுரம் கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியல்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்டியாபுரம் கிராமத்தில் காலி குடங்களுடன் 200க்கும் அதிகமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்டியாபுரம் கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் பெண்கள் பட்டாசு தொழில் மற்றும்…

அமைச்சர் கீர்த்தனா ஒத்துழைப்பால் 40க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மீண்டும் திறப்பு . . .

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் பட்டாசு மற்றும் சார்ந்த தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இந்த…

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அனைத்து வணிகர் சங்கம் சார்பாக சிவகாசி தொழில் துறை ஆய்வாளர் மயில்வாகனன் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு போதைப்…

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம்..,

அஇஅதிமுகழகம் சார்பாக… வரும்:14.08.2026 வெள்ளிக்கிழமை அன்று…அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெறவுள்ளது. அன்று விருதுநகர் மாவட்டத்தில் கழக அமைப்பு செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.K.T.ராஜேந்திர பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கின்ற…

பட்டாசுத் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வருகிற 12-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்!

விருதுநகர் மாவட்டம் முழுவதும் பட்டாசு த் தொழிற்சாலைகளில் நடந்த விபத்துகளைச் சுட்டிக்காட்டி ஒன்றிய மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பட்டாசுத் தொழிற்சாலைகளில் நடத்தி வருகின்ற ஆய்வின் காரணமாக ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு காலவரையின்றி மூடிக்…

சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சுகாதார இயக்க கூடுதல் நிர்வாகிகள் மனு..,

விருதுநகர் மாவட்ட உரிமம் பெற்ற சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க கூடுதல் இயக்குனரிடம் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் ஆய்வு…

திறனறி விழா..,

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின், வணிகவியல் துறை சார்பில் திறனறி விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, இளங்கலை மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி தேன்மொழி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, வணிகவியல் துறை ஆசிரியர்களின் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இரண்டு…

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடி, ஆத்தூர், சிவனான்டிபட்டி ஆலங்குளம், எதிர்கோட்டை, சங்கரமூர்த்தி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக நியமிக்கப்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு அப்பகுதியை சேர்ந்த கிளைக் கழக நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய…

முன்னாள் அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தங்கவேல்..,

விருதுநகர் மாவட்ட திமுக வர்த்தக அணி துணைத்தலைவர் தங்கவேல் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.