• Sun. Jul 5th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான 2 கட்டிடங்கள்..,

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான 2 கட்டிடங்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மூர்த்தி நாயக்கன்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் இரண்டு கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமானது. ஆறு கட்டடங்கள் சேதம் அடைந்தன. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து…

5 வயது சிறுமியை கடத்த முயன்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சேனைபுரம் காலனியை சேர்ந்த செல்வி என்ற பெண்மணி தனது சகோதரியின் 9 வயது மற்றும் 5 வயதுடடைய இரு பெண் குழந்தைகளுடன் கார்னேஷன் காலனியில் உள்ள மாநகராட்சி சிறுவர் பூங்காவில் பொழுதுபோக்குவதற்காக வந்துள்ளனர். அப்போது அவரது அருகில்…

ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மாநாடு அழைப்பிதழ் வைத்து சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பு பூஜை..,

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்க மாநாடு வரும் ஜூலை மாதம் இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சிவகாசி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மாநாடு அழைப்பிதழ் வைத்து சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பு பூஜை நடத்தினர்..,

சிவகாசி அருகே அக்னி பாத் ராணுவ வீரர்களுக்கு கிராம பொதுமக்கள் உற்சாக வரவேற்பு . . .

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயரங்கபுரம் ஊராட்சி துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணா என்பவர் அக்னி பாத் ராணுவ வீரராக நாசிக் பகுதியில் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் இவர் நேற்று விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார்.…

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம்..,

சிவகாசியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம் நடைபெற்றது. முகாமில் ரத்த தானம் செய்தவர்களுக்கு அரிசிப்பை மற்றும் சான்றிதழ்களை சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி வழங்கினார். அருகில் மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், தொழிலதிபர் தங்கமுனியசாமி மற்றும் நிர்வாகிகள்…

சிபியோ ஆதரவற்றோர் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி..,

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறை விடப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

ஆதரவற்றோர் பள்ளியில் இருக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கிய த.வெ.க தொண்டர்கள்..,

தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, தாயில்பட்டி ஊராட்சி . V.M.சூர்யா அவர்களின் முன்னிலையில், வெம்பக்கோட்டையில் அமைந்துள்ள சிபியோ. ஆதரவற்றோர் உண்டு உறைவிடப் பள்ளியில் இருக்கும் குழந்தைகளுக்கு காலை…

வெங்கடாசலபதி திருக்கோவில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி திருக்கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலாகும். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்கு எங்கள் திருக்கோவிலில் ஆனி மாதம் பிரம்மோற்சவ பெருந்திருவிழா மற்றும் திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இன்று ஆணில் பிரமோற்சவ…

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்..,

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் திரு.K.S.சண்முகக்கனி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் புரட்சி தலைவர் – புரட்சி தலைவி ஆகியோரின் வழியில் பயணிக்கும் நமது கழகப் பொதுச் செயலாளர், புரட்சி…

மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுவிழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயங்கி வரும் பிரபலமான வடிவேல் பட்டாசு தொழிற்சாலைகளின் சார்பாக பட்டாசு தொழிற்சாலை தலைமை அலுவலக வளாகத்தில் 81வது ஆண்டு விழா மற்றும் அனிதா அம்மையாரின் நினைவாக இரண்டாம் ஆண்டு விழாவில் பட்டாசு தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின்…