வீட்டை இடித்து புதிய வீடு கட்ட கோரிக்கை….
இடிந்து விழுந்த நிலையில் உள்ள வீட்டை இடித்து புதிய வீடு கட்ட அரசு உதவி செய்ய வேண்டுமென வயதான பெண்மணி கோரிக்கை விடுத்துள்ளார். தேனி மாவட்டம், போடி தாலுகா, நாகலாபுரம் ஊராட்சி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (லேட்) கல்யாணி…
புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம்
தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடத்தும் மாபெரும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நடத்திய மாபெரும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும்…
ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடு விழா
ஊஞ்சாம் பட்டி ஊராட்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடு விழா தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடு விழா நடை…
தென்பழனி மலையடிவாரத்தில் கனிம வளங்கள்கொள்ளை
மேகமலை சுற்றுலா தளத்திற்கு செல்லக்கூடிய தென்பழனி மலையடி வாரத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதால் சாலைகளில் நிலச்சரிப்பு ஏற்படும் அபாயம். தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஹைவேஸ் பேரூராட்சி பகுதியில் மேகமலை, மகாராஜா மெட்டு, மணலாறு, அப்பர் மணலாறு, உள்ளிட்ட சுற்றுலா…
நீர் வழித்தட ஓடையில் பாதை அமைக்கும் பணி
வேப்பம்பட்டி கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்காக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கரட்டுக்குளம் கண்மாயை அழித்தும் நீர் வழித்தட ஓடையில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா வேப்பம்பட்டி கிராமத்தில் கல் குவாரி அமைக்க விவசாயிகள்…
தேனியில் தண்ணீர் வீணாகச் செல்லும் அவலம்…
மஞ்சள் நதி அணை கண்மாயில் கனிம வள கொள்ளையர்களால் ஊராட்சி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகச் செல்லும் அவலம். கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, எரசைக்கநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மஞ்சள் நதி அணை கண்மாய்…
கொலை மிரட்டல் விடுவதாக குற்றச்சாட்டு
17 ஆதி திராவிடர்களுக்கு சொந்தமான இடத்தை 3 நபர்கள் ஆக்கிமிரப்பு செய்து வெடிகுண்டுகள் பேசி கொன்றுவிடும் என கொலை மிரட்டல் விடுவதாக குற்றச்சாட்டு தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, டி.மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த 17 ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை 3 நபர்கள்…
பணிகள் செய்யாமலே பொதுமக்கள் குற்றம்
அரண்மனைபுதூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் செயல்பட்ட போது திட்ட மதிப்பீட்டு பலகை வைக்காமல், 11 பணிகள் செய்யாமலே பணிகள் செய்ததாக 18 லட்ச ரூபாய் செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் அரண்மனை புதூர்…
டாஸ்மாக் கடை திறக்க ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சடையால்பட்டி, வாடிப்பட்டி, போடேந்திரபுரம், உப்புக்கோட்டை ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். டாஸ்மாக் கடை திறந்தால் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.…
மருமகளை துன்புறுத்தி விரட்டியடிப்பு…
கணவர் இறந்து விட்டதால், குழந்தையை பறித்துக் கொண்டு, மருமகளை துன்புறுத்தி மாமனார், மாமியார் விரட்டியடித்தனர். குழந்தையை மீட்டு தரக்கோரி, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோம்பை ரங்கநாதபுரம் மேலத்தெருவை சேர்ந்த கார்த்திக் மனைவி…












