• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை… வடமாநில தொழிலாளி கைது!

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை… வடமாநில தொழிலாளி கைது!

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த வடமாநில பேக்கரி தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்,…

அதிகாலையில் பயங்கரம்… பிரபல பாலிவுட் நடிகருக்கு கத்திக்குத்து!

பிரபல பாலிவுட்டின் முன்னணி நடிகர் சைஃப் அலிகானை அடையாளம் தெரியாத மர்மநபர் கத்தியால் குத்தியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகர் சைஃப் அலிகான். இன்று அதிகாலை 2:30 மணியளவில் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள அவருடைய இல்லத்தில் கொள்ளை முயற்சி…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறுகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில், மாட்டுப் பொங்கல் தினத்தில் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு…

டெல்லியில் கடும் பனிமூட்டம்… 29 ரயில்கள் காலதாமதம்!

டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டத்தால் 29 ரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. வடஇந்தியாவில் கடந்த நில நாட்களாகவே கடும் மூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் ஏற்பட்ட பனிமூட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் எதிரே வரும் வாகனங்களைக்…

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டி உயிரிழந்த வீரர் நவீன்குமாரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் கலந்து கொண்டிருந்தார். களத்தில் சீறிப்பாய்ந்த காளை. நவீனின் மார்பில் முட்டியது.…

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை… அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் வரை (ஜனவரி 21) மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.” கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜனவரி 15-ம் தேதி தென்தமிழகத்தில்…

பக்தியின் உன்னதத்தை கற்றுக் கொடுத்தவர் திருவள்ளுவர் – ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்!

பக்தியின் உன்னதத்தை கற்றுக் கொடுத்தவர் திருவள்ளுவர் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது நாள், மாட்டுப்பொங்கல் திருநாளான இன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டி…

குறள் வழி நடப்போம்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

தமிழ்ப் பேரறிவின் அடையாளம் அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம், குறள் வழி நடப்போம், சமத்துவ சமுதாயம் பேணுவோம் என்றுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது நாள், மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.…

டெல்லியில் ‘இந்திரா பவனை’ திறந்து வைத்தார் சோனியா காந்தி!

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவனை’ அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்தார். புதுடெல்லியில் எண் 24, அக்பர் சாலை என்ற முகவரியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் ஏற்கனவே இயங்கி வந்தது. இந்நிலையில், கட்சிக்கு…

இன்று நான் சைவம், அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது… கவிஞர் வைரமுத்து நழுவல்!

“இன்று நான் சைவம், அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது” என சீமான் குறித்த கேள்விக்கு கவிஞர் வைரமுத்து பதிலளித்தார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து…