• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • இந்தியாவில் முதல் முறையாக பொது சிவில் சட்டம் – உத்தாரகண்டில் இன்று அமலுக்கு வருகிறது

இந்தியாவில் முதல் முறையாக பொது சிவில் சட்டம் – உத்தாரகண்டில் இன்று அமலுக்கு வருகிறது

இந்தியாவில் முதல் முறையாக உத்தாரகண்ட் மாநிலத்தில் முதல் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும்…

பாஜக ஆட்சியால் பேராபத்து… ப.சிதம்பரம் பேச்சு

அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு பாஜகவால் பேராபத்து வந்துள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.. மதுரை கோ. புதூரில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விதிமீறல்… சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சில தினங்களாக பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து…

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்கவும் தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மூன்று மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34…

சொத்து தகவலை மறைத்ததாக வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மேல்முறையீடு

சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனுவில் தனது முழுமையான சொத்து தகவலை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…

வேங்கைவயல் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: தமிழக அரசு வேண்டுகோள்

வேங்கைவயல் சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிட வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக…

ஐபிஎஸ் அதிகாரிக்கு ஒதுக்கிய வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி

கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு ஒதுக்கிய வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்ய அகாடமி விருதுகள் பெற்று தமிழுக்கு…

பெரியார் குறித்து பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும்… டிடிவி தினகரன் எச்சரிக்கை

பெரியார் குறித்து சீமானின் பேச்சு கண்டிக்கத்தக்கது. இதுபோன்று பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…

இறந்த தாயின் உடலை 15 கி.மீ சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன் – விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்

திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின் உடலை அவரது மகன் சில கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவத்துக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின்…

சென்னை கடற்கரையில் இறந்து ஒதுங்கும் ஆமைகள் – பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

சென்னை கடற்கரைகளில் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதற்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கடற்கரை பகுதிகளில் சமீபகாலமாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.…