• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

ஆபரணத்தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,730-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் 22-ம் தேதி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 60,200 ரூபாய்க்கு விற்பனையாது. அன்று முதல் தங்கம் விலை…

67 பேர் உயிரிழப்பிற்கு ஒபாமா, பைடன் தான் காரணம் – டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்னில் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் நடுவானில் மோதி ஏற்பட்ட விபத்தில் 67 பேர் உயிரிழந்ததற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பராக் ஒபாமா தான் காரணம் என தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்…

பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் – பிரதமர் மோடி உறுதி

இந்த பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும். அத்துடன் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு…

நடுவானில் விமானம், ஹெலிகாப்டர் மோதி விபத்து- 67 பேரும் பலியானதாக அறிவிப்பு

வாஷிங்டனில் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 67 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்கள் என மொத்தம் 64 பேருடன் வாஷிங்டன் மாகாணத்திற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ்…

காவிரியில் 10 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் அதிரடி உத்தரவு

காவிரியில் 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தொடக்கத்தில்…

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது – தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியில் உள்ள சில தனியார் பள்ளிகள் வேலை நாட்களில் மாலை 6 மணிக்கு மேல் வகுப்புகள் நடத்துவதுடன், விடுமுறை நாட்களில்…

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ல் திமுக அமைதிப் பேரணி

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி வரும் பிப்ரவரி 3-ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் பிப்.3-ம் தேதி வருகிறது. அன்றைய தினம்…

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் – பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

மத்திய பட்ஜெட் நாளை (பிப்ரவரி 1) தாக்கலாக உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. அதன்…

சென்னையை உலுக்கிய கார் சேஸிங் சம்பவம் – 5 பேர் கைது!

சென்னை ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை காரில் துரத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை…

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் கோ ஆப்டெக்ஸின் 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த கடைகளில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அரசாணைப்படி வீட்டு வாடகைப்படி…