• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • மீண்டும் மீண்டும் சிக்கல்- நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

மீண்டும் மீண்டும் சிக்கல்- நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

நாகப்பட்டினம், இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று துவங்க இருந்த நிலையில் தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகம் வரை 2023, அக்.14-ம் தேதி ‘செரியாபாணி’…

உங்களின் படங்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள் விஜய்ண்ணா- வெளுத்து வாங்கிய திருநங்கை

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த 9 என்னும் இழிவை நாங்கள் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று சமூக செயல்பாட்டாளரான திருநர் லிவிங் ஸ்மைல் வித்யா நடிகர் விஜய் கட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நடிகர்…

86,000 குடியிருப்புகளுக்கு பட்டா: தமிழக அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு

குடிமனைப் பட்டா பிரச்சினைக்கு தீர்வு கண்ட தமிழ்நாடு அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் 32 கிலோ மீட்டருக்குள் உள்ள பகுதிகளில் 29,187…

வதந்திகளைப் பரப்பும் அறிக்கை: அண்ணாமலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதிலடி

வதந்திகளைப் பரப்பும் நோக்கத்துடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்…

காமராஜர் கல்வெட்டு உடைப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்

கன்னியாகுமரியில் கர்மவீரர் காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர்…

சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு 39 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு சார்பில் வாதாட புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அரசு சார்பில் வாதாட புதிதாக 39 வழக்கறிஞர்கள்…

முருகனின் முதல்படை வீட்டில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்

முருகனின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். முருகப்பெருமானின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே…

அரசு மருத்துவமனையில் நடிகர் கஞ்சா கருப்பு திடீர் போராட்டம்

சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன் அரசு மருத்துவர்கள் நோயாளிகளைக் கண்டு கொள்வதில்லை என வீடியோவும் வெளியிட்டுள்ளார். சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை…

லாரி, மினி பேருந்து மோதி பயங்கர விபத்து – கும்பமேளாவில் இருந்து திரும்பிய 7 பேர் பலி

கும்பமேளாவில் பங்கேற்று விட்டு திரும்பும் போது மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் லாரி- மினி பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது.…

முருகப் பெருமானைப் போற்றுவோம் – தவெக தலைவர் விஜய் தைப்பூச வாழ்த்து

உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தைப்பூசத் திருவிழாவையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தலைவர் (தவெக) தனது சமூக வலைதளப்பக்கத்தில் “தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும்…