• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு இடியுடன் மழை: வெப்பமும் குறையும்!

தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு இடியுடன் மழை: வெப்பமும் குறையும்!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…

இந்தியாவில் நக்சலிசத்தை நிரந்தரமாக ஒழிப்பது உறுதி- அமித்ஷா நம்பிக்கை!

2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலிசத்தை நிரந்தரமாக ஒழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று நமது நாடு ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நக்சல் இல்லாத…

ஆதவ் அர்ஜூனாவின் முட்டாள்தனத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை- மச்சான் காட்டம்!

தவெக கட்சியில் நிர்வாகியாக உள்ள ஆதவ் அர்ஜூனாவின் முட்டாள்தனத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனா…

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 2 பைலட்டுகள் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லோகோ பைலட்டுகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் என்டிபிசிக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்ல சரக்கு ரயில்கள்…

அதிர்ச்சி… தங்கம் விலை 68 ஆயிரம் ரூபாயைக் கடந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.68,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை…

சிக்னலில் நின்ற கார் மீது அதிவேகமாக மோதிய லாரி- மதுரையைச் சேர்ந்த 3 பேர் பலி!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில், நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் குழந்தை உட்பட 3 பேர் மதுரையைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர்…

இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

வார விடுமுறை, ரம்ஜான் பண்டிகை என தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மறுநாள் அமைச்சர்…

டெல்லி தெருக்களில் அடமானம் வைக்கப்பட்ட அதிமுக: பெங்களூரு புகழேந்தி பரபரப்பு புகார்!

டெல்லி தெருக்களில் அதிமுக அடமானம் வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஓசூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை…

சபரிமலை கோயிலில் இன்று நடைதிறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம், திருவிழாவிற்காக இன்று (ஏப்ரல் 1) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. கேரளா மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர ஒவ்வொரு தமிழ்…

அதிரடி… தமிழ்நாட்டில் இன்று முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!

தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் இன்று (ஏப்ரல் 1) முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் 78 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதியும், 2008-ம் ஆண்டு…