தமிழ்நாடு முழுவதும் 1,000 உழவர் நல சேவை மையங்கள் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் 1.000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண்துறை நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, ”…
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல்- சாகுபடி பரப்பு உயர்ந்ததாக அமைச்சர் தகவல்!
தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். தமிழ்நாடு அரசின் 2025-26-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் கல்வி,…
குஜராத்தில் 6வது மாடியில் பற்றிய தீ – 3 பேர் உயிரிழப்பு!
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஆறாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் அட்லாண்டிஸ் என்ற 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 6வது மாடியில் நேற்று திடீரென…
சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர புறப்பட்டது ராக்கெட்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கித் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வரஇன்று அதிகாலை ராக்கெட் புறப்பட்டுச் சென்றுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்.) கடந்த ஆண்டு ஜூனின் மாதம் ஆய்வுப்…
ஆற்றில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு- ஹோலி பண்டிகையன்று பரிதாபம்!
ஹோலி பண்டிகையின் போது ஏற்பட்ட வண்ணக்கலவையை ஆற்றில் கழுவச் சென்ற நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகேயுள்ள தானே மாவட்டத்தின் சாம்டோலி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர்…
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!
தமிழ்நாடு சட்டசபையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்ய உள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு…
ஜவாஹிருல்லா எம்எல்ஏவிற்கு ஓராண்டு சிறை- உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லாவிற்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவரான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர்அலி…
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 21,906 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026-ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில்…
ம.பியில் பரபரப்பு- 2 நாட்களில் காணாமல் போன அம்பேத்கர் சிலை!
மத்தியப்பிரதேசத்தில் சத்தார்பூர் மாவட்டத்தில் நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் சட்டமேதை அம்பேத்கர் சிலை காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம், சத்தார்பூர் மாவட்டத்தில் பாரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து…
ஆல்ரவுண்டர் அக்சர் படேல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன்!
டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேல், ஐபிஎஸ் 2025 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 18-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த…












