தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி போராட்டம் – அண்ணாமலை அறிவிப்பு
தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாஜகவினர் அவரவர் வீட்டுக்கு முன்பு கருப்புக்கொடி போராட்டத்தில் நாளை (மார்ச் 22) ஈடுபடுவார்கள் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் சட்டம்…
யூடியூப் பார்த்து தனக்குத் தானே வைத்தியம்- வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்த வாலிபர்!
உத்தரப்பிரதேசத்தில் வயிற்று வலிக்காக வாலிபர் ஒருவர், யூடியூப் பார்த்து தனது வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் விருந்தாவன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு பாபு ( 32). இவர் கடந்த…
தமிழ்நாட்டில் 2,545 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும் – அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்!
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 2,545 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 14-ம் தேதி நிதிநிலை அறிக்கையுடன் கூட்டம் தொடங்கியது. அதற்கு அடுத்தநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்…
நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும்- மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!
நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும். நம்முடைய இந்த முன்னெடுப்பு இந்தியாவைக் காக்கும் என்று சென்னையில் நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களவை தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து…
சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது- இன்றைய தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.66,160-க்கும் விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர்…
ஆப்கானிஸ்தானை அச்சுறுத்திய நிலநடுக்கம்- வீதிகளில் மக்கள் தஞ்சம்!
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளது. இங்கு அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 9-ம் தேதி ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது…
தூத்துக்குடி பிரபல ரவுடி தப்பிக்க முயற்சி- துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்!
சென்னையில் இன்று அதிகாலையில் பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஹைகோர்ட் மகாராஜா. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், தொழிலதிபர்களைக்…
சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் – சோதனை ஓட்டம் வெற்றி!
சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நேற்று நடைபெற்றது. சென்னையை பொறுத்தவரை, மெட்ரோ சேவைகள் தவிர்க்க முடியாததாகிவிட்டன.. தினமும் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். எனவே, மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் இரண்டாம் கட்ட…
பயங்கரம்… மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை!
தண்ணீர் குழாய் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள ஜகத்பூரில் மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் மைத்துனர் ரகுநந்தன் யாதவ்…
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம்
மக்களவை தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ வாசகத்துடன் நாடாளுமன்றத்திற்கு டி-சர்ட் அணிந்து வந்த திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2026-ம் ஆண்டு மக்களவை தொகுதி மறுவரையறை செய்யும் போது தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்…












