• Fri. Mar 29th, 2024

காயத்ரி

  • Home
  • 3 நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

3 நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

இனி உறியடி விழாவும் விளையாட்டு பிரிவில்…

மராட்டியத்தில் உறியடி விழாவை விளையாட்டு பிரிவில் சேர்ப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வட இந்தியாவில் நடைபெறும் உறியடி திருவிழா பிரபலமான ஒன்று. உயர கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் பானையை ஒருவர் மீது ஒருவர் நின்று ஏணி போல அமைத்து ஏறி உடைக்க வேண்டும்.…

உணவு பில்களில் FSSAI எண் கட்டாயம்..!!

FSSAI – இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, இந்திய அரசு அமைச்சத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும். FSSAI உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006 இந்திய உணவு…

ட்வின் பேபிஸ் உடன் கோயிலுக்கு சென்ற நடிகை நமிதா…

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர் நமிதா. அதற்கு பிறகு பிக்பாஸ் ஷோவிலும் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸுக்கு பிறகு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.தான் கர்பமாக இருப்பதாக நமிதா சில…

ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிலிண்டர் டெலிவரி.. வாடிக்கையாளர்கள் கோரிக்கை!!

தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தில் பொது துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு…

குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்.. ராஜாஸ்தான் அரசு அறிவிப்பு!!

குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன் இலவசம் என்று அறிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல் மூன்று ஆண்டுகளுக்கு இணைய சேவையும் இலவசம் என்று அறிவித்துள்ளது ராஜஸ்தான் அரசு. ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு அந்த…

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது..!!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இன்று ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற…

ராஜீவ் காந்தி பிறந்தநாள்.. மரியாதை செலுத்திய ராகுல், பிரியங்கா..

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் இன்று நாடு…

“சென்னை தினம்” சிறப்பு ஏற்பாடுகள்…

வணிகத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்ட் 22ம் தேதி 1639ம் ஆண்டில் சென்னப்பட்டிணத்தை விலைக்கு வாங்கியது. அன்று முதல் மதராசப்பட்டிணம் என்றும் சென்னப்பட்டிணம் என்று அழைக்கப்பட்டு வந்த சென்னை நகரம் தோன்றியது. அதை சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம்…

ஆவின் நிறுவனத்தின் 10 புதிய பொருட்கள் அறிமுகம்…

ஆவின் நிறுவனத்தின் 10 புதிய பொருட்களின் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று தொடங்கி வைத்தார். பலாப்பழ ஐஸ்கிரீம் ,குளிர்ந்த காபி, பாஸந்தி உள்ளிட்ட 10 பொருட்களின் விற்பனையை ஆவின் நிறுவனம் இன்று முதல் தொடங்கியுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு…