• Tue. Apr 16th, 2024

காயத்ரி

  • Home
  • மழை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமி…

மழை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமி…

திமுக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை பெய்த கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் கனமழை நீடித்தது. இந்த…

நிதியை விடுவிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

மழை, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழகத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க நிதித் துறைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் சென்னை,…

மதுரையில் விடிய விடிய பெய்த மிதமான மழை….

தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்ய அதிகம் வாய்ப்பு உள்ளது என அறிவிப்பு செய்து இருந்தது. அந்த…

கொரோனா பாதிப்பு குறைவு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 266 நாட்களில் இல்லாத அளவுக்கு அன்றாட பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 332 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24…

கொடைக்கானல் மூங்கில்காட்டில் வெள்ளப்பெருக்கு…ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் பொதுமக்கள்!

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஆங்காங்கே வெள்ளம். அதேபோல் கொடைக்கானல் மலைப்பகுதி மூங்கில்காடு அருகே ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆபத்தான முறையில் கிராம மக்கள் ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம்…

பாஜகவிலிருந்து பிரபல நடிகர் விலகல்…

பிரபல நடிகரான ஜாய் பானர்ஜி, கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். கட்சி சார்பில் 2 முறை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் கட்சியில் சமீப காலமாக தான் புறக்கணிக்கப்படுவதாகவும், எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து…

இந்த நாள்

ஆந்திர மாநிலம் ஈச்சம்பட்டியில், இசையமைப்பாளர் ஜி.அஸ்வத்தாமா-வீணைக் கலைஞர் கமலா தம்பதிக்கு மகளாக, 1959 நவ., 9ல் பிறந்தவர், காயத்ரி வசந்த ஷோபா. தன் பெற்றோரிடமும், டி.எம்.தியாகராஜனிடமும் இசை பயின்றார். 1968ல், தியாகராஜ விழாவில், இவரின் முதல் மேடை கச்சேரி நடந்தது. 12வது…

அத்வானி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி நேரில் சந்திப்பு…

பாரதிய ஜனதா கட்சியிழன் மூத்த தலைவரான அத்வானியின், 94வது பிறந்த நாளான நேற்று, அவரது வீட்டிற்கு நேரில் சென்று, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி, தனது 94வது பிறந்த நாளை…

ஜெர்மனியில் தரைமட்டமான பழங்கால பாலம் !

ஜெர்மனியின் வைஸ்பேடன் நகரத்தில் ஹெஸ்ஸே பகுதியில் 1963-ம் ஆண்டு கட்டப்பட்டது இந்த சல்ஸ்பச்டல் எனும் நெடுஞ்சாலை பாலம்.தினமும் 90,000 வாகனங்கள் பயணித்த 1,000 அடி நீளப் பாலத்தின் ரோலர் தாங்கி பழுதடைந்ததால் பாலத்தின் ஒரு பகுதி மணலில் புதைந்தது. பாதுகாப்புக் காரணங்களால்…

டவல் கொடுக்க தாமதம் ஆனதால் கொலை செய்த கணவர்…

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தின் ஹிராபூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் பாஹே (வயது 50). வனத்துறையின் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா பாய் ( வயது 45). இவர்களுக்கு 23 வயது ஒரு மகள் இருக்கிறார்.…