• Thu. Apr 25th, 2024

காயத்ரி

  • Home
  • கடலூர் மாவட்ட அதிமமுக கழக துணைச்செயலாளர் நியமனம்

கடலூர் மாவட்ட அதிமமுக கழக துணைச்செயலாளர் நியமனம்

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பதிய நிர்வாகிகளை தலைமைக் கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் மற்றும் தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் பேரில் கடலூர் மாவட்டக் கழகத் துணைச் செயலாளராக V.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு…

அதிமமுக புதிய நிர்வாகிகள் நியமனம்

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பதிய நிர்வாகிகளை தலைமைக் கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் மற்றும் தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் பேரில் மதுரை புறநகர் மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியக் கழகச் சொயலாளராக P.திருமூர்த்தி நியமிக்கபட்டுள்ளார்.…

நடமாடும் தேநீர் விற்பனை கடைகள்.. மு.க.ஸ்டாலின் தொடக்கி வைப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 20 நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம், சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிதாக நடமாடும் தேநீர் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.…

அதிமுகவிலிருந்து ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைவார்கள்- முன்னாள் எம்பி நாகராஜன்

“அதிமுகவில் உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் வந்து இணைவார்கள்” என்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி நாகராஜன் கூறினார். கோவையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், அரசு வக்கீலாக பணியாற்றினார். 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற…

மாணவ, மாணவியருக்கு உதவித்தொகையை உயர்த்திய தமிழக அரசு

மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் சிறப்பு படி உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்பு படியை, மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி…

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் வருகை

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் பல மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2 முக்கிய துறைகளாக கருதப்பட்ட மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அமைச்சராக இருந்த 5…

டி.என்.சேஷன் பிறந்த தினம் இன்று!

இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப் பொறுப்புக்களை வகித்தவர் டி.என்.சேஷன். கேரள மாநிலம் பாலக்காட்டில், 1932 டிசம்பர் 15ம் தேதி பிறந்தார், திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் என்ற, டி.என்.சேஷன். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் முதுகலை பட்டம்…

நடப்பு சாம்பியன் பி.வி.சிந்து தகுதி

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட நடப்பு சாம்பியனான இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் டென்மார்க் வீராங்கனை மார்டினா ரெபிஸ்காவுட்அன் ( 72வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து…

வெப்சீரிஸாக உருவாகும் மறைந்த பி.வி.நரசிம்ம ராவ் வாழ்க்கை வரலாறு

மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் வாழ்க்கை வெப்சீரிஸாக உருவாக்கப்பட உள்ளது. ஹாஃப் லயன் என்கிற பெயரில் நரசிம்மராவின் வரலாறு புத்தகமாக வெளியாகியுள்ளது. அதை தழுவித்தான் இந்த வெப்சீரிஸ் உருவாகிறது. வெப்சீரிஸுக்கும் ஹாஃப் லயன் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாலிவுட் டைரக்டர்…

பனாரஸ் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி நள்ளிரவில் சென்று பார்வை

காசி விஸ்வநாதர் கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட வளாகம், பனாரஸ் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி நள்ளிரவில் சென்று பார்வையிட்டார். உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி, பிரதமர் மோடியின் சொந்த நாடாளுமன்ற தொகுதியாகும். எனவே, இந்த கோயில் நகரில் பிரத்யேக கவனம் செலுத்தி வளர்ச்சிப்…