• Fri. Apr 26th, 2024

காயத்ரி

  • Home
  • ஆன்லைன் சூதாட்டம்… தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்

ஆன்லைன் சூதாட்டம்… தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் இணையவழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுரை கூறுவதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு…

உலக நாயகனை சந்தித்த இங்கிலாந்து எம்பி…

உலக நாயகன் கமல்ஹாசனை இங்கிலாந்து எம்பி அவருடைய இல்லத்தில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து எம்பி லார்ட் வேவர்லி என்பவர் கமல்ஹாசன் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்திய மற்றும் தமிழக அரசியல் குறித்தும் உள்நாடு வெளிநாடு பொருளாதார சிக்கல்கள்…

தவறான செய்திகள் பரப்பியதாக 10 யூடியூப் சேனல்கள் முடக்கம்…

நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு உள்ளடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2010ன் படி அனுமதி வழங்குவதாகவும் ஏற்கனவே அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்து, அதன்படி, பல யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவின்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இன்று முதல் பிரம்மோற்சவ விழா தொடங்கப்பட்டுள்ளதாக திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன்…

மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற கட்டிட தொழிலாளியின் மகள்…

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜெய்ப்பூரில் ’மிஸ் தமிழ்நாடு அழகி போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர்.…

பைக்குள் புகுந்த பாம்பு… சாதூர்யமாக செயல்பட்ட ஆசிரியர்..

மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூரில் உள்ள படோனி பள்ளியில் 10 ஆம் வகுப்பு சிறுமி தனது பையில் ஏதோ அசைவதை உணர்ந்ததும், அதை தன் ஆசிரியரிடம் தெரிவித்ததுள்ளார். ஆசிரியர் அந்த பையிலிருந்து புத்தகங்களை வெளியே எடுத்த பார்த்த போது பையில் உள்ளிருந்து நாகப்பாம்பு…

பொதுமக்களுக்காக மெரினாவில் இணைய சேவை…

சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்று சென்னை மெரினா கடற்கரை. இந்த மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சொல்வது வழக்கம். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு இலவச இணைய சேவை…

பொன்னியின் செல்வன் முன்பதிவில் 2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை… சாதனை படைக்கும் பிஎஸ்-1..

பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு…

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி தரக்கூடாது… வி.சி.க தலைவர் திருமாவளவன் மனு

தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி அணுவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சமீபத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் அன்று அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க…

அண்ணா திமுக மீண்டும் ஆட்சியில் அமரும்… கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

சிவகாசியில் விடியா திமுக அரசை கண்டித்து நடைபெறும் இக்கண்டண பொதுக்கூட்டத்தில் அண்ணா திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் படிக்கட்டாக அமையும் என்று சிவகாசியில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு,…