மதிமுக ஆலோசனை கூட்டத்தில்… செய்தியாளர்கள் மீது தாக்குதல்!
சாத்தூரில் மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ பேசும்போது, வெளியேறிய தொண்டர்களை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ சுமார்…
பட்டாசு ஆலை வெடி விபத்து… 7பேர் பலி, 5பேர் படுகாயம்… இருவர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள ஐந்து அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில்…
இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் பிறந்த நாளை முன்னிட்டு தங்க மோதிரத்தை சாத்தூர் நகர காங்கிரஸ் கட்சியினர் பரிசாக வழங்கினர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…
கலைஞரின் கனவு இல்ல திட்டம்..,
சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 51 பயனாளிகளுக்கு கலைஞரின்…
வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து,…
வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு..,
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் திரு ஜெயசீலன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும்…
கட்சியை இயக்குவது ஆர் எஸ் எஸ் தான்..,
சாத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும்…
வரிச்சியூர் செல்வம் கொலை வழக்கு விசாரணை.,
பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து பின் அவரிடமிருந்து பிரிந்து வந்த விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32) என்பவர் கடந்த 2021ம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார். இதுதொடர்பாக, ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேர்…
பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…
501 பால்குடம் எடுத்து பிறந்த நாளை கொண்டாடினார்கள்..,
அதிமுகவினர் 501 பால்குடம் எடுத்து எடப்பாடி பிறந்த நாளை கொண்டாடினார்கள்.சாத்தூர் இருக்கன்குடி கோவிலில் அதிமுக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர் கே…