• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

G.Suresh

  • Home
  • கைச்சின்னத்தை கார்த்திக் சிதம்பரம் பெற்று வந்தால் நாங்கள் வேலை பார்க்க தயார்.., சிவகங்கையில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி பேட்டி…

கைச்சின்னத்தை கார்த்திக் சிதம்பரம் பெற்று வந்தால் நாங்கள் வேலை பார்க்க தயார்.., சிவகங்கையில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி பேட்டி…

சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே ஆர் ராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்து வருவது உண்மைதான் என்றவர், இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும்,…

நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிவகங்கை சட்டமன்ற அலுவலகத்தில் MLA செந்தில்நாதன் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்…

நாட்டின் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அருகே அமைந்துள்ள சிவகங்கை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் சிவகங்கை அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் தேசியக்கொடியை ஏற்றி…

சிவகங்கை நகராட்சியில் பகுதி சபா கூட்டம் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது…

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இருபத்திஏழாவது வார்டில் பகுதி சபா கூட்டம் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் நகராட்சி ஆணையாளர் செந்தில் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான வார்டு பொது மக்கள் கலந்து கொண்டு தங்களின் வார்டுகளில் செயல்படுத்த வேண்டியதிட்டங்கள்…

மாடுபிடி வீரருக்கு பண்பாட்டு பாராட்டு விழா நடத்திய அமெரிக்க, டெக்ஸாஸ் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை…

அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சிக்கான தனி இருக்கை அமைத்து கொடுத்த ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை – டெக்ஸாஸ் என்ற அமைப்பின் சார்பாக பண்பாட்டு பாராட்டு விழா நாட்டரசன் கோட்டையில் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை –…

சிவகங்கையின் ஒரு நாள் மன்னர் குப்பமுத்து ஆசாரியின் 226 ஆம் ஆண்டு குருபூஜை விழா..!

சிவகங்கையின் ஒரு நாள் மன்னர் குப்பமுத்து ஆசாரியின் 226 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில், காளையார் கோவிலில் அவரது திருவுருவ படத்திற்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் ஆலயத்திற்கு மாமன்னர் மருது பாண்டியர்…

சிவகங்கையில் இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு படை வீரர்கள் பாசறை சிவகங்கை சீமை சார்பில் மினி மராத்தான் போட்டி

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இந்திய கொலஸ்ட் தின விழாவினை முன்னிட்டு படைவீரர்கள் பாசறை, சிவகங்கை சீமை மற்றும் நேரு யுகேந்திரா இணைந்து நடத்தும் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. 3 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.…

கற்பூர சுந்தரபாண்டியன் இராமலெட்சுமி தொடக்கப் பள்ளி 60ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சான்றோர்கள் நூற்றாண்டு விழா

கற்பூரசுந்தரபாண்டியன் இராமலெட்சுமி தொடக்கப் பள்ளியின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவும் பள்ளியின் நிறுவனர்நீதிபதி இராஜசேகரன் , பள்ளி புரவலர்கள் நீதிபதி இரா.இராமசுப்பிரமணியன் , நீதிபதி க.இரா.சத்தியேந்திரன் , பள்ளி தாளாளர் வழக்கறிஞர் இரா.சண்முகநாதன் ஆகியோரின் நூற்றாண்டு நிறைவு விழா சிவகங்கை கற்பூரசுந்தரபாண்டியன்…

பள்ளி வாகனமும் எரிவாயு சிலிண்டர் வேனும் மோதல்..! குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய நகரமன்ற தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர்…

சிவகங்கை மாவட்டம் சோழபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்படுகிறது. அருகே உள்ள ஒக்கூரில் அதிகளவு மாணவர்கள் படிப்பதால் பள்ளியின் வேன் அப்பகுதி மாணவர்களையும் அழைத்து வருவது வழக்கம். இந்த சூழலில் இன்று காலை எப்போதும் போல ஒக்கூர் பகுதி மாணவர்களை…

கண்டுபட்டி மஞ்சுவிரட்டில் வளர்த்த மாடு மார்பில் குத்தி ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை அருகே உள்ள கண்டுபட்டி பழைய அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவினை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு போட்டி ஆண்டுதோறும் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற விழாவில் அனைத்து சமூக மக்களும் புனித அந்தோணியார் ஆலயம் முன்பு பொங்கலிட்டு மெழுகுவர்த்தி…

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகளில், தங்கம் வென்ற வாழைப்பழ வியாபாரியின் குழந்தைகள்

ஸ்டூடண்ட் ஒலிம்பிக் அசோசியேசன் சார்பில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் ஆறு மாநிலங்களில் இருந்து ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் பங்குபெற்று விளையாடினார் கள் இதில் தமிழ்நாடு சார்பில் சிவகங்கை மாவட்டம்…