• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

G.Suresh

  • Home
  • இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி…

இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி…

மாமன்னர் மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சாக்கூர் கிராமத்தில் இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த மாமன்னர் மருது சகோதரர்களின் 223 குருபூஜை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை…

மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டி

சிவகங்கை கற்பூர சுந்தரபாண்டியன் இராமலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளை சிவகங்கை வட்டார கல்வி அலுவலர் பாலாமணி பார்வையிட்டு பாராட்டினார்கள்.

மாமன்னர் மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 223வது குருபூஜை விழாவில் திமுக சார்பில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆட்சி செய்த அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு இந்திய சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம்…

மருது சகோதரர்களின் 223வது குருபூஜை நிகழ்ச்சி

மருது சகோதரர்களின் 223வது குருபூஜை நிகழ்ச்சி, 500 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அஞ்சலி செலுத்தி ஆதினத்தின் பூஜையுடன் துவங்கியது. சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் அஞ்சலி செலுத்தினர் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 223 வது குருபூஜை நிகழ்ச்சியை…

சிவகங்கையில் தீபாவளி நலத்திட்ட உதவிகள்.

சிவகங்கை தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளி மக்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சிவகங்கை தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளி மக்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் 300 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களை இல்லத்தின் நிர்வாகி புஷ்பராஜ் என்ற மலர்மன்னன் வரவேற்புரை…

அதிமுக அமைப்பு செயலாளர் கே.சீனிவாசன் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை முறையாக உறுப்பினர்களிடம் சென்றடைந்ததா என்று அதிமுக அமைப்பு செயலாளர் கே.சீனிவாசன் ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை இளையான்குடி மானாமதுரை காளையார்கோவில் ஆகிய ஒன்றியம், நகர், பேரூர், பகுதியில் புதிதாக அதிமுக சார்பில்…

சிவகங்கையில் செயல்வீரர்கள் கூட்டம்.

சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் M. ஜெயராமன் தலைமையில் ,துணை செயலாளர் பஞ்சவர்ணம் முன்னிலையில் தெற்கு…

சி.எம்.துரைஆனந்த்: தமிழக முதல்வர், துணைமுதல்வருக்கு நன்றி

மாமன்னர் மருதிருவர்களின் வாரிசுதாரரும், சிவகங்கை நகர்மன்ற தலைவருமான சி.எம்.துரை ஆனந்த் தமிழக முதல்வர், துணைமுதல்வருக்கு நன்றி செலுத்தினார். சிவகங்கை நகர்மன்றத் தலைவரும், மாமன்னர் மருதிருவர்களின் வாரிசுதாரருமான சிஎம். துரை ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;-சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மாமன்னர் மருதிருவர்களின் வாரிசுதாரர்…

மாணவர்களின் பாரம்பரிய உணவு திருவிழா…

சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கவியரசு கண்ணதாசன் கலையரங்கத்தில் சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உணவு திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் 750 மாணவ,…

பிரதீபா புரஸ்கார் விருதுபெற்ற பள்ளி மாணவர்கள்

JCI தன்னார்வ அமைப்பின் பிரதீபா புரஸ்கார் விருதை பெற்ற சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் பெற்றனர். ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான ஆளுமைத்திறன்களை வளர்க்கும் விதமாக பல்வேறு திறன்வளர் பயிற்சிகளை ஜேசிஐ தன்னார்வ அமைப்பானது நாடுமுழுவதும் நடத்திவருகின்றது. ஒவ்வொரு வருடமும் பள்ளியில் பயிலும்…