• Fri. Mar 29th, 2024

தரணி

  • Home
  • வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் காட்டு யானை பக்தர்களை மிரட்டும் காட்சி

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் காட்டு யானை பக்தர்களை மிரட்டும் காட்சி

இன்று பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கப்பட்டது.

இன்று, திண்டுக்கல்லில் உள்ள உலகப் புகழ் பெற்ற, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட, தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கப்பட்டது. இதனை அறங்காவலர் குழு தலைவர் ம.தீ.விக்னேஷ்பாலாஜி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள்…

ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடல் இன்று 100 மீ. உள்வாங்கியது. இதனால் கடற்கரையில் பாசி படர்ந்த பாறைகள் வெளியில் தெரிந்தது. மேலும் குழியில் தேங்கி கிடந்த கடல்நீரில் குஞ்சுகள், சிற்பிகள் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி

நத்தம் பகுதியில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

நத்தம் மற்றும் சாணார்பட்டிக்கு உட்பட்ட பகுதிகளில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

மதுரை திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் கொடியேற்றம் நிகழ்ச்சி – சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி

மதுரை திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்தர திருநாளை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி

திண்டுக்கல் மாவட்டம் ஒன்பது உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா. தங்களது ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவனிடம் அளித்தனர்

உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. பிரமாண பத்திரம்

தேர்தல் பத்திரம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ பிரமாண பத்திரம் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துவிட்டோம்.

பழநி,கோயில் செல்லும் வழியில் கிரிவீதியில் தற்காலிக சாமியான நிழல் பந்தல்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன

திண்டுக்கல் மாவட்டம் பழநி வரும் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியே படிப்பாதை, யானை பாதையை அடைந்து கோயில் செல்கின்றனர். பாதவிநாயகர் கோயிலில் இருந்து குடமுழுக்கு மண்டபம் வரை பக்தர்கள் வரும் கிரிவீதியில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள்,…

போதை பொருளை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டன போராட்டம்

விருதுநகரில் போதை பொருளை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் வக்கீல் எஸ்…