கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவல் – கட்டுப்பாட்டு அறை திறப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்த 14 வயது சிறுவனுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் முதன்முதலாக பரவியது. அப்போது பெரும் பீதியை ஏற்படுத்திய இந்தக்…
ரயில் தடம் புரண்டது…
உத்தரப்பிரதேசத்தில் பயணிகளின் ரயில் தடம் புரண்டது அம்மாநில கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதி கன்ச் ஜிலாகி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த சண்டிகர் – திப்ரூகர் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 4ஏசி பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதை…
தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில்,விலை குறைந்து ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை
கடந்த சில நாள்களாகவே தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தக்காளி வரத்து குறைந்ததையடுத்து கோயம்பேடு சந்தையில் விலை சற்று அதிகரித்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது..,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலர்கொடி, ஹரிஹரன் ஆகியோரின் வங்கிக் கணக்கில்தான் ₹50 லட்சம் வரை கொலையாளிகளுக்கு பணம் பரிமாற்றம் நடந்ததாகக்…
டிராஃபிக் இ-சலான் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி
வாட்ஸ் அப்பில் புதுவகை மோசடியை இணைய குற்றவாளிகள் அரங்கேற்றி வருவதாக, Cloud SEC சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கையில், டிராஃபிக் இ-சலான் APK என்ற பெயரில் வரும் லிங்கை கிளிக் செய்தால், நமது செல்போன் முழுமையாக மோசடியாளர்கள்…
அரசியல் டுடே துணுக்குகள்
@ தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல். @ உயர்கல்வித் துறை சார்பில் கல்லூரிகளுக்கு ரூ.52.75 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். @…
அம்பானி எத்தனை வருடங்கள் உட்கார்ந்து சாப்பிடலாம்?
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ₹10.21 லட்சம் கோடி என கூறப்படுகிறது. அவர் நாளொன்றுக்கு ₹3 கோடி வீதம் செலவு செய்தால் 3,40,379 நாட்களில் அவரது சொத்து மொத்தத்தையும் காலி செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 932 ஆண்டுகள் மற்றும் 6…
CBSE 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 முறை தேர்வு?
CBSE 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி- மார்ச்சில் ஒருமுறை தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020இல் பாட சுமை மற்றும் அழுத்தங்களை குறைக்க 2026 முதல் இருமுறை தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையேற்று முதல் தேர்வை…
இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு!
பள்ளி மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என மக்கள் கோரிக்கையை ஏற்று 2.75 கோடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. முதியோர் உதவித் தொகை ₹1,000 என்பது ₹1,200 ஆக அதிகரிப்பு! மாற்றுத் திறனாளி உதவித் தொகை ₹1,000-ல் இருந்து…





