திருச்செங்கோட்டில் சூடு பிடிக்கும் அரசியல் களம்.., நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு…
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே திருச்செங்கோட்டில் கலை கட்டத் தொடங்கிய தேர்தல் திருவிழா நகரின் முக்கிய பகுதிகளில் கண்டா வர சொல்லுங்க நாமக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டால் வரச் சொல்லுங்க என்கிற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள…
திருச்செங்கோடு ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்தது.., வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதம்…
திருச்செங்கோடு நகராட்சி பகுதி ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதம் கேஸ் சிலிண்டர்வெடித்ததால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து கீழே விழுந்தது வீட்டில் இருந்தவர்கள்…
குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 300 நபர்களுக்கு பணி நியமன ஆணை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் படித்துவிட்டு வேலை இன்றி தவிக்கும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க தமிழக அரசின்தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 300 நபர்களுக்கு பணி…
தீ விபத்தில் 3 லட்சம் மதிப்பிலான சவுண்ட் சிஸ்டம் பொருட்கள் எரிந்து சேதம்
திருச்செங்கோடு நகரப் பகுதி 31 வது வார்டு கரட்டுப்பாளையம் போயர் தெருவில் பழனியப்பா சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருபவர் பழனியப்பன் இவர் அடிக்கடி பயன்படுத்தும் ஒயர்கள் ஃபோக்கஸ் லைட்டுகள் தரை விரிப்புகள் ஆகியவற்றை அங்குள்ள தனக்கு சொந்தமான ஒரு…
தினசரி நாய் நாய்க்கடி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம்
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் ஒரே நாளில் 8 பேரை கடித்த வெறி நாய். என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் நகராட்சி நிர்வாகம்? மனித உயிர் முக்கியமா நாய் உயிர் முக்கியமா என தெரியாமல் தடுமாறுவதாகவும் கர்ப்பத்தடை செய்த பிறகு பிடிக்கப்பட்ட…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பழமை வாய்ந்த முனியப்பன் சிலை திருட்டு.., பொதுமக்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையினர் புகார்..,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள மோடமங்கலம் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்த பகுதியில் உள்ள எட்டு கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாய்கள் கடித்ததில் எட்டு ஆடுகள் உயிரிழந்த சம்பவம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஆணங்கூர் கிராம பகுதியில் ரவிக்குமார், அன்புக்கொடி தம்பதியினர் வளத்தி வந்த ஆடுகளை இன்று அதிகாலை 6 க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சேர்ந்து பட்டியிலிருந்த 16 ஆடுகளை கடித்ததில் எட்டு ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அச்சத்தையும்…
பட்டியலின பெண்ணை படிக்க வைப்பதாக கூறி, கொடுமையாக தாக்கி உள்ளனர். திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் மகனும், மருமகளும்.
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், தமிழகத்தில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான…
திருச்செங்கோடு அருகே உள்ள அனிமூர் பகுதியில் நாய்கள் கடித்து எட்டு ஆடுகள் பலி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது. அணிமூர் கிராமம் இந்த கிராமத்தில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு இயங்கி வருகிறது. இதே இடத்தில் நாய்கள் கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக தெருவில் திரியும் நாய்களுக்கு நகராட்சி சார்பாக…
கோக்களை பகுதி கல்குவாரிக்கும் குடியிருப்புகளுக்கும் அளவிடுகள் வழங்க அதிகாரிகள் காலதாமதம் செய்ததால் விவசாயிகள் இரவு காத்திருப்பு போராட்டம்
கோக்களை பகுதி கல்குவாரிக்கும் குடியிருப்புகளுக்கு இடையே ஆனஅளவிடுகள் வழங்க அதிகாரிகள் காலதாமதம் செய்ததால் விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரவு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து DSP இமயவரம்பன் பேச்சு வார்த்தையை தொடர்ந்து வட்டாட்சியர் நில அளவீடு ஆவணங்கள் வழங்கியதை அடுத்து…