• Tue. Apr 30th, 2024

Namakkal Anjaneyar

  • Home
  • சென்னை மீட்பு பணிக்காக திருச்செங்கோடு, ராசிபுரம் நகராட்சியிலிருந்து தூய்மை பணியாளர்களை வழி அனுப்பிய நிகழ்வு…

சென்னை மீட்பு பணிக்காக திருச்செங்கோடு, ராசிபுரம் நகராட்சியிலிருந்து தூய்மை பணியாளர்களை வழி அனுப்பிய நிகழ்வு…

சென்னையில் வரலாறு காணாத கன மழை பெய்து சென்னை தத்தளித்துக் கொண்டுள்ள சூழலில் மாநிலம் முழுதும் உள்ள நகராட்சிகளில் இருந்து சென்னை பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு…

திருச்செங்கோட்டில் கேமராக்கள் திருட்டு..,போலிசார் விசாரணை…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள வேளாளர் காலனி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் நந்தகிருஷ்ணன் இவர் நேற்று இரவு ஒன்பமுப்பது மணி அளவில் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார் இன்று காலை 6 மணி அளவில்…

தனியார் மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி விழாவில், நடிகர்கள் ஆசார் மற்றும் சுட்டி அரவிந்த்..!

குமாரபாளையத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ஆசார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி…

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சார்பில், MLA வின் மக்கள் தீபாவளி கொண்டாட்டம்..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் கடந்த ஆண்டு ஆரம்பித்து தீபாவளிக்கு முந்தைய தினம் மக்களுடன் தீபாவளி என்ற நிகழ்ச்சியை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நடத்தி வருகிறார். அதன்படி இரண்டாவது ஆண்டாக வேலூர் ரோடு விவேகானந்தா திடலில் மக்களுடன் தீபாவளி…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் குழந்தைவேல் அவர்களின் இல்ல திருமண விழா..!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வடக்கு வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் குழந்தைவேல் அவர்களின் இல்ல திருமண விழா பள்ளிபாளையம் அடுத்துள்ள அத்தனூர் கோவில் அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழ்…

திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி…

நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக உள்ள 200 பெண்கள் மற்றும் 60 ஆண்கள் என 260 பேருக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேலை மற்றும் வேட்டி, சர்ட்டுகள் வழங்கப்பட்டது. முன்னாள்…

விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த அரசு பள்ளி ஆசிரியை மஞ்சுளாவுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது…

திருச்செங்கோடு ஒன்றியம் தோக்கவாடி குச்சிபாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் ஆலாம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிரார். கடந்த 3 ஆம் தேதி எஸ்.பி.பி. காலனி வாய்க்கால் பாலம் பகுதியில் காலை 8.30 மணி அளவில்…

தீபாவளி பண்டிகையிள் சட்டம் ஒழுங்கை காக்க திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்தில் கைது நடவடிக்கை – டி.எஸ்.பி இமயவரம்பன்…

திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மல்லசமுத்திரம் எலச்சிபாளையம் பள்ளிபாளையம் குமாரபாளையம் மொளசி திருச்செங்கோடு நகரம் மற்றும் புறநகர் காவல் நிலைய எல்லை பகுதிகளில் இருந்து கஞ்சா லாட்டரி முறையற்ற நேரம் தவறி பார்கலில் மது விற்பனை என 19 வழக்குகளில் 25…

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் உள்ளதா என ஆய்வு..,

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் உள்ளதா என 50 க்கும் வாகனங்களில் ஆய்வு, 20க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து காற்று ஒலிப்பான்கள் அகற்றி பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவlலர் நடவடிக்கை. பேருந்து…

மயானத்தில் கல்லறை தோட்டம்.., பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம்…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி மயானத்தில் கல்லறை தோட்டம் அமைக்க பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை…நகர் மன்ற தீர்மானத்தால் சர்ச்சை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி…