மலையாள திரைப்பட இயக்குநர் ஜீன் பால் லால் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டுவெளியான படம் ‘ட்ரைவிங் லைசன்ஸ்’. மலையாளத்தில் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் தான் பிப்ரவரி 24 அன்று இந்தியில் வெளியான செல்ஃபி ராஜ் அக்ஷய் குமார் நடிப்பில்வெளியான ‘செல்ஃபி ராஜ்’படம் இரண்டுநாட்களில் வெறும் ரூ.6 கோடியை மட்டுமே மொத்த வசூலாக பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மேத்தா இயக்கியுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

தர்மா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு திரையரங்குகளில் முதல் நாள் வசூலாக ரூ.2.55 கோடிமட்டுமே வசூலானது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தொடர் தோல்விகளை எதிர்கொண்டுவந்த இந்தி சினிமாவில்
‘பதான்’ படத்தின் வெற்றி, புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது ஷாருக்கானுக்கு அடுத்தநிலையில் உள்ள அக்க்ஷய்குமார் நடிப்பில் வெளியாகும் செல்ஃபிராஜ் வெற்றி பாதையை முன்னெடுத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் முதல் நாள் வசூல்மீண்டும் இந்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படம் வெளியான இரண்டு நாட்களையும் சேர்த்து மொத்தமாக படம் இதுவரை ரூ.6 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதுஅக்ஷய் குமார் படங்களில் மிகவும் குறைவாக முதல் நாள் வசூலை ஈட்டிய படமாக செல்ஃபி ‘இடம்பிடித்துள்ளது 2021-ல் அவரது நடிப்பில் வெளியான’ படம் கூட ரூ.2.75 கோடியை வசூலித்திருந்ததுஇந்நிலையில், தற்போது ‘செல்ஃபி’ அவரது படங்களிலேயே குறைந்த ஓப்பனிங் வசூலை பெற்ற படங்களின் பட்டியலில்முதலிடத்தை பிடித்துள்ளது.
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]