• Mon. May 20th, 2024

பேரழகா..,

உன் அலட்சியத்தின் மீது கோபம் வருகிறது.

நியாயமற்ற கோபம்.
உன்னைச் சொல்லி என்ன ஆவது?

நீ எப்போதும் அப்படியே தான் இருக்கிறாய்!

நான்தான் உன்னை அத்தனை பொருட்படுத்திவிட்டேன்.
என்மீதுதான் பிழை.
என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *