• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மருத்துவத் துறையில் 5000 பேருக்கு 1 மாதத்திற்குள் வேலை..!

Byதரணி

Nov 17, 2023

தமிழ்நாடு மருத்துவ துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள் , செவிலியர்கள் உள்ளிட்ட சுமார் 5000 பணியிடங்களுக்கு, எம்.ஆர்.பி. மூலம் தேர்வாகியுள்ளவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் பணி ஆணைகள் வழங்கப்படும் என மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.