• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Month: September 2026

  • Home
  • இரண்டு வாரங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்..,

இரண்டு வாரங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்..,

சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று காலிக்குடங்களுடன் சிவகாசி- கன்னிசேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில்…

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் திடிரென உள்ளிருப்பு போராட்டம்..,

கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பல்வேறு தூய்மை பணியாளர்கள், தோட்ட பணியாளர்கள், ஓட்டுநர்கள், உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் இன்று திடீரென பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தின் ஒரு…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே. மூக்கையா தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை..,

பாஜக மாநில தலைவர் நயனார் நாகேந்திரன் தமிழில் பாஜக வினர் தேனி மாவட்டத்திற்கு சென்றனர்., இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே.மூக்கையா தேவர் சிலைகளுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சியினர் மாலை…

மண்டாடி படம் வெளியான பிறகு வீரவிளையாட்டான படகு பந்தயத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும்-நடிகர் சூரி..,

மண்டாடி படம் வெளியான பிறகு வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று படகு பந்தயத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவதாக நடிகர் சூரி கோவையில் தெரிவித்துள்ளார். கோவை நவகரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மண்டாடி…

இடைத்தேர்தல் அறிவிப்பு..,

தமிழ்நாட்டின் மதுராந்தகம் & தாராபுரம் தொகுதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்ததுள்ளது. அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு மற்றும் அக்டோபர் 9 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடுத்துத்துள்ளது.

கீழடியில் மரக்கன்றுகள் நட்ட வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கீழடி தொல்லியல் அகழாய்வு நிறைவைடைந்த பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மரக்கன்றுகளை வழங்கினார். 2600 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக்கள், மற்றும் தமிழர்களின் வாழ்க்கை முறை சான்றுகள்…

முதியோர் நலனுக்காக ‘அபயம்’ 24/7 உதவி சேவை தொடக்கம்..,

கோவையைச் சேர்ந்த புவன தர்மம் அறக்கட்டளை சார்பில், முதியோரின் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசர கால உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘அபயம்’ என்ற புதிய முதியோர் நல  உதவி சேவை  தொடங்கப்பட்டுள்ளது. மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணரும், பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி…

நீரேத்தான் நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தானில்பழமையும் பெருமையும் வாய்ந்த கையில் வெண்ணை ஏந்திய நிலையில் அருள் பாலிக்கும் நவநீத பெருமாள் கோவிலில்கிருஷ்ண ஜெயந்தி விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை 7 மணிக்கு சுப்ரபாதம் விஸ்வரூப தரிசனம் நடந்தது.…

போடிநாயக்கன்பட்டியில்கிருஷ்ண ஜெயந்தி சுவாமி வீதி உலா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியில்கோபாலகிருஷ்ணன் கோவிலில் 32வது கிருஷ்ண ஜெயந்தி விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை 5.30 மணிக்கு முகூர்த்தக்கால் ஊண்டி காப்பு கட்டப்பட்டது. இரவு 6மணிக்கு சுவாமி ஊஞ்சலாட்டம் நடந்தது.இரண்டாம் நாள் காலை 6…

பிளாஸ்டிக் சேகரிக்கும் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி!!

ரோட்டரி மாவட்டம் 3000_ த்தின் கனவுத் திட்டம் -3 பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!! என்ற தலைப்பில் கழிவுப் பிளாஸ்டிக் சேகரிக்கும் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சங்கத் தலைவர் S.அப்துல் ரகுமான் என்ற சேட் தலைமையில்…