• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • நத்தம் அருகே பைக் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி..!

நத்தம் அருகே பைக் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த கோவில்பட்டி பிரிவு அருகே நத்தம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதி கோர விபத்து. இந்த கோர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நத்தத்தை சேர்ந்த சதாம்உசேன்…

மருத்துவக் உயிரி கழிவுகளை வைகை ஆற்றில் கொட்டப்படும் அவலம் நடவடிக்கை கோரி வழக்கு..,

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மருத்துவர் ஷர்மேஷ் கான் மற்றும் கார்த்திக் கண்ணன் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனு. தமிழகத்தில் மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த தமிழக முழுவதும் 7 தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.…

முன்விரோதத்தில் கூலித் தொழிலாளியை அடித்து நொறுக்கிய 4 பேர் கும்பல்!

​ கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே வாலிபர்கள் கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, வழக்கைக் கொலை வழக்காக மாற்றிப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி…

1.10டன் குட்கா பதுக்கி விற்பனை – ஒருவர் கைது; ஒருவர் தலைமறைவு..,

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீத்திபாளையம் பாலாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் குட்கா…

தமிழ்நாடு 108 அவசரகால ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக அவசர ஆலோசனை..,

மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவாயில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கண்டன கூட்டம் மற்றும் அக்டோபர் மாத வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடைபெற்றது. தலைமை:- M. செந்தில்குமார்மாவட்ட பொருளாளர் முன்னிலை:-P. உதயகுமார்மாவட்ட துணைச் செயலாளர்விருமாண்டிமாவட்டத்…

திண்டுக்கல் அருகே உரமூட்டைகள் பாதுகாக்கல்: சீல் வைப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியாா் மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல், செம்பட்டி, ஆதிலட்சுமிபுரம் அருகே மாட்டுத் தீவனம் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் உரக்…

எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதை தர வேண்டும் – ஓபிஎஸ்..,

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு மரியாதை தேவை; கடந்த வாரம் உதயநிதி பேச எழுந்தபோது 4 முறை அமர வைக்கப்பட்டார், இது எந்த வகையில் நியாயம்? எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிக் கொண்டிருக்கும் போதே அமைச்சர் ஆதவ் எழுந்து பேசுகிறார்; அமைச்சர்…

கோவை ஏ ஜே கே கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்..,

கோவை ஏ ஜே கே கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை 26ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடி…

சின்னமனூரில் டிட்டோஜாக் சார்பில் மாபெரும் கவனஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பு மாபெரும் கவனஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

ஸ்ரீ காளிஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்காட்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஸ்ரீ காளிஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான காளீஸ் ஸ்பெக்ட்ரம் எக்ஸ்போ 2026 என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பல்வேறு துறை சார்ந்த ஒருங்கிணைந்த கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி அரங்கினை பார்வையிட…