• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • மாநில அளவிலான சிலம்பப் போட்டி..,

மாநில அளவிலான சிலம்பப் போட்டி..,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் உள்ள பி.எஸ் முத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உலக சிலம்ப விளையாட்டு சங்கம் மற்றும் வீரமங்கை வேலு நாச்சியார் சிலம்ப கலைக்கூடம் & அகாடமி இணைந்து நடத்தும்…

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் நிறுவனர் தின விழா..,

கோவை, ஆக.30 கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டு நிறுவனர் தின விழா ஆசிரம வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை அரசு அலுவலர்கள், நன்கொடையாளர்கள், பிரபஞ்ச அமைதி…

“பூனை, கோழிகளைக் கடித்துக் கொல்லும் மர்ம விலங்கு”..,

​கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூர் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக நள்ளிரவில் உலா வரும் மர்ம விலங்கு ஒன்று பூனைகள் மற்றும் கோழிகளைக் கடித்துக் கொன்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்து உள்ளனர். மேட்டுப்பாளையம்…

ஒப்பனக்கார வீதியில் சாவியுடன் நின்ற பைக் 20 நிமிடத்தில் திருட்டு!

​ கோவை, ஒப்பனக்கார வீதியில் கடை முன்பாக சாவியுடன் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைச் மர்ம நபர் ஒருவர் 20 நிமிடங்களுக்குள் திருடிச் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் இருந்தும், சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் கொள்ளையனைப் பிடிக்க முடியாமல் போலீஸார்…

“ரயிலில் இருந்து கீழே விழுந்து பயணி படுகாயம்”..,

கோவை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் ரயிலில் பயணித்துக் கொண்டு இருந்த நபர் ஒருவர் திடீரென கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.​கேரள மாநிலத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டு இருந்த பயணிகள்…

மேட்டூர் அணையை கடமைக்கு திறக்காமல் கடைமடை வரை அணையை திறக்க முன்வருமா அரசு?

செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் நேரில் சென்று திறக்கும் விழாவிற்கு தடபுடல் ஏற்பாடு நடைபெற்று வருகிறது .இதற்காக நான்கரை கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விழா ஏற்பாடு நடைபெற்று வருகிறது. முதல்வருக்கு, பிரதமருக்கு தரும் முக்கியத்துவம்,பாதுகாப்பு போல வழங்க…

திண்டுக்கல்லில் ATM-களில் பணம் எடுக்க வந்தவர்களிடம் நூதன முறையில் திருட்டு..,

திண்டுக்கல் நகர் வத்தலகுண்டு ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ATM-களில் பணம் எடுக்க உதவுவது போல ATM- கார்டை வாங்கி, மேலும் ரகசிய எண்ணை கேட்டறிந்து ATM- இயந்திரத்தில் பணம் எடுப்பது போல் போலியாக முயன்று பணம் இல்லை என்று கூறி…

குடிநீர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் பள்ளிவாசல் அருகில் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்ட நிலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு…

தனியார் ஆட்டோமொபைல் கன்சல்டிங் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து தீயில் கருகிய இருசக்கர மற்றும் கார்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் பைபாஸ் சாலை சீனிவாசா காலனியில் ஈசன் ஆட்டோ கன்சல்டிங் என்கின்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கார் மற்றும்…

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் பாதுகாப்பு பயிற்சி..,

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில்… தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சி முகாம்..மதுரை தீயணைப்பு நிலையத்தில்.. உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. 29.8.26, 30.8.26 இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாமில்… சென்னை சில்க்ஸ், போத்திஸ்,…