• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • நிறுத்தப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள்..,

நிறுத்தப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல் குளத்தில் பண்டைய காலத்தில் மக்கள் வாழ்ந்த நாகரிகம் குறித்து அறிவதற்காக அகழாய்வு பணிகள் 25 ஏக்கர் பரப்பளவில் தொடங்கியது. வைப்பாற்றின் கரையோரம் அரசு நிலம் ஏழு ஏக்கர் மற்றும்…

போலி பி.சி.ஆர். வழக்கை கண்டித்து விசிகவினருக்கு இந்துமக்கள்கட்சி கண்டனம்…,

இன்று (28-08-26) மதுரை ரிங்ரோடு பாண்டி முனிஸ்வரர் திருக்கோயில் எஸ்.டி.மண்பத்தில் அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் சார்பாக போலி பி.சி.ஆர் வழக்குகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக நடைபெற்று கொண்டிருக்கின்ற அனைத்து BC MBC DNT DNC சமுதாய பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு எதிராக…

வள்ளியப்பா நகர் பூங்காவில் அடர் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா…,

புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் மாவட்ட வனத்துறை இணைந்து 36 வது வார்டு வள்ளியப்பா நகர் பூங்காவில் அடர் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது இதில் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன் மாநகராட்சி உறுப்பினர் வளர்மதி சாத்தையா…

தொழிலாளர் தொழிற்சங்கத்தின் சார்பாக வேலைநிறுத்த போராட்டம்…

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிக்காக ஒப்பந்தம் செய்துள்ள ராமன் கோ கம்பெனி தொழிலாளர்களுடைய தினக்கூலி ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகை மருத்துவ காப்பீடு தொகையை உரிய அலுவலகத்துக்கு செலுத்தாமல் கடந்த மூன்றை…

FQL முதலீட்டு மோசடி: அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் திரண்ட பொதுமக்கள்..,

மதுரை மாவட்டத்தில் FQL ஆன்லைன் முதலீட்டு முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் பலர் பணத்தை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.…

தற்காலிக ஊழியர், பணி நீக்கம் செய்ததால் மனமுடைந்து தற்கொலை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தாக கூறப்படுகிறது., இவரை ஒரு சில காரணங்களால் பணியிலிருந்து நீக்கிவிட்டு வேறு நபரை பணியில் அமர்த்தியதாக குற்றம்சாட்டி…

மராட்டியத்தில் இருந்து கோவைக்கு போதைப் பொருள்கள் கடத்தியது அம்பலம்..,

கோவையில் போதைப் பொருள்கள் கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை மராட்டியத்தில் இருந்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்களை தடுக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு…

அவசர கால மருத்துவ சேவை விரைவுப்படுத்தவும் புதிய ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் தொடக்கம்..,

தென் தமிழ்நாட்டின் வான்வழி இணைப்பை மேம்படுத்தும் வகையில், VIL Aviation Private Limited நிறுவனத்தின் VIL Heli Station – South India Helicopter Operations Base ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் மதுரையில் தொடங்கப்பட்டது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள…

உசிலம்பட்டி அருகே சடையாண்டி மற்றும் தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னூத்துப்பட்டி கிராமத்தில் பழமையான அருள்மிகு சடையாண்டி மற்றும் தொட்டிச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது., இக்கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று 12 ஆண்டுகளுக்குப் பின்பு யாகசாலையில் கணபதி ஓமத்துடன் துவங்கி, முக்தி ஓமம், ஐந்தீ…

எல்நினோ என்ற பருவநிலை மாற்றத்திற்கு அக்கறை செலுத்துவாரா -ஆர் .பி. உதயகுமார்..,

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கி பலியான எண்ணிக்கையை 362 ஆக அதிகரித்துள்ளது இது வேதனையின் உச்சமாக இருக்கிறது .288 இந்தியர்கள் இன்னும் காணவில்லை இதனைத் தொடர்ந்து டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அவசியத்தை நமக்கு பாடம் எடுத்து இருக்கிறது ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில்…