ஜல்லிகற்கள் கொட்டி பல நாட்கள் ஆகியும் சாலை அமைக்காததால் பக்தர்கள் கடும் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்த நிலையில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை சில நாட்களுக்கு முன்பு கொட்டி…
மதுரையில் காங்கிரஸ் தொண்டர் ஒட்டிய சுவரொட்டியால் சர்ச்சை..,
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக அதிகாரத்தில் பங்கு என வலியுறுத்தி வரும் நிலையில், மதுரை மாவட்ட செயலாளர் கோ. தளபதி மற்றும் அமைச்சர் ராஜா கண்ணப்பன் இதற்கு எதிர்வினை ஆற்றிய நிலையில் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் விருதுநகர்…
குமரி வீராங்கனைக்கு வேலை வழங்கி கெளரவித்த முதல்வர்..,
குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சமீஹா பர்வீன். தடகள வீராங்கனையான இவருக்கு சென்னையில் நடைபெற்ற சாம்பியன் ஆப் தமிழ்நாடு ஐந்தாண்டு கால விளையாட்டு சாதனை விழாவில் பணி நியமன ஆணையை முதல்வர் நேற்று வழங்கினார். இதில் குமரியை சேர்ந்த சமீகா…
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி பண்பாடு மற்றும் திறன் திருவிழா..,
கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி “KASCARNIVAL 2026” பண்பாடு மற்றும் திறன் திருவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் உற்சாகமாக…
அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்..,
தமிழக வெற்றிக் கழகம் (TVK) இயக்கத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு நாளில், அவரை பணிவுடன் நினைவுகூருகிறோம். மக்கள் நலனையே தன் வாழ்வின் உயர்ந்த குறிக்கோளாக கொண்டு, சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காக…
“வந்தே மாதரம்”பாடலின் 150_ வது ஆண்டு விழிப்புணர்வு சைக்கிள் பயணம்..,
மேற்கு வங்காளத்தின் ‘ ‘பங்காலி’ பகுதியில் இருந்து கொச்சி நோக்கிய. தொழில் துறை பாதுகாப்பு படையின்(CISF) சைக்கிள் பயணம் இந்தியாவின் 9_ மாநிலங்கள் வழியாக. வந்தே மாதரம் பாடலின் 150_வது ஆண்டு விழாவின் சிறப்புடன். துறைமுகங்களின் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் காலங்களில்…
கொடைக்கானலில் வாளுடன் அச்சுறுத்திய வாலிபர் கைது..,
கொடைக்கானலில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் வாளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கையில் மிகப்பெரிய வாளுடன் திரைப்பட பாடல் பின்னணியில் வாகனங்களில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வாலிபர் சமூக வலைதளபக்கத்தில் வீடியோ…
திண்டுக்கல் அருகே கூலி தொழிலாளி விபத்தில் பலி..,
நத்தம் அருகே கார் மோதி கூலி தொழிலாளி பலியானார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடி பிரிவு பகுதியில் மதுரை நோக்கி சென்ற சொகுசு கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சாத்தாம்பாடியை சேர்ந்த சித்திரையன் என்ற கூலி தொழிலாளி…
முக்கிய தகவல்களை பகிர்ந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர்..,
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாச ராஜ் முக்கிய தகவல்களை பகிர்ந்தார். கல்லூரி தலைவர் மாலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கிரிக்கெட்…




