ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாங்கல்ய பூஜை..,
புதுக்கோட்டை மாவட்டம் குலமாங்கல்ய நாட்டை சேர்ந்த தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் குலமாங்கல்ய நாட்டார்கள் சார்பில் ஆடி மாத வெள்ளிகிழமையை முன்னிட்டு 23 ம் ஆண்டு மஹா மாங்கல்ய யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் தென்னங்குடி சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும்…
கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா..,
கோயம்புத்தூர், ஆகஸ்ட் 15, 2025 – கோவை சீரப்பாளையத்தில் உள்ள வேதாந்தா அகாடமி சிபிஎஸ்இ பள்ளியில் கோலாகலமாக 79-வது சுதந்திர தினச் சிறப்பு கண்காட்சி மற்றும் ஆடிமாத அற்புத உணவுத் திருவிழா நடைபெற்றது.சுதந்திர தினவிழாவிற்கு, சிறப்பு விருந்தினர்களான தாளாளர் திரு. ஓம்…
ரவுடி கும்பலை மடக்கிப் பிடித்த போலீசார்..,
கோவை, சூலூர் அருகே செட்டிபாளையத்தில் போலீசார் இரவு வந்து சென்ற போது ரவுடி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்த போது அவரிடம் அரிவாள் மற்றும் கத்தி இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களது அறையில்…
கப்பல் சேவையின் 2ம் ஆண்டு தொடக்க விழா..,
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். அப்போது போதிய பயணிகள் வராத காரணத்தால் செரியா பாணி என்ற கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அதனை…
சுதந்திர தின விழா கொண்டாட்டம்..,
காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம் வண்டலூர் ஊராட்சி ஐந்தாவது வார்டு கிளைச் செயலாளர் மற்றும் ஐந்தாவது வார்டு உறுப்பினர் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய வர்த்தக அணி துணைச் செயலாளர் எம் மாவீரன் அவர்களின் முன்னிலையில், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் மற்றும் மூன்றாவது…
மாலை நேர பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்..,
சுதந்திர காற்றில் பட்டொளி வீசிக்கொண்டு இருக்கும் இந்த பொன்னாள். எல்லோர் உள்ளத்திலும் சரி இல்லத்திலும் சரி மனமகிழ்வாக ,மன போன்று சுதந்திர வானில் பறந்து செல்லும் பறவைகள் போல், எங்கள் பயணம் மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்து முன்னோர்கள் வாங்கி…
ஜி எம் பவுண்டேஷன் சார்பாக சுதந்திர தின விழா..,
இந்திய பெரும் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வேலண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஜி எம் பவுண்டேஷன் சார்பாக 79வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சேவாரத்னா டாக்டர் எம் சிவராமன் அவர்கள்…
சுப்பிரமணியசாமி கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை..,
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும் மழை வளம்…
சுதந்திர தின விழா சிறப்பு கூட்டு வழிபாடு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது செயல் அலுவலர் இளமதி கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்தார் பணியாளர்கள் பூபதி வசந்த்…
ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பத்ரகாளியம்மன்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான மேலப்புதூரில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், பழம், இளநீர்,தயிர், தேன் உள்ளிட்டவைகளை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைதொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள், பூக்களை…





