கால பைரவருக்கு சிறப்பு பூஜை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நடுச சத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது .இக் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதியில் தொழில் அபிவிருத்திக்காக ஏராளமான தொழிலதிபர்கள் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு…
கிருஷ்ணர், ராதை வேடமிட்ட சிறார்களின் ஊர்வலம்..,
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் மாநில சேவா பிரமுகர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கரூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, கல்யாண பசுபதீஸ்வர்ர் கோயலிலிருந்து கிருஷ்ணர், ராதை வேடமிட்ட 60…
சாதனை படைத்தவர்கள் பலரை தன்னகத்தே கொண்ட குமரி.
நாடக காவலர் என்ற புகழுக்கு அன்றும், இன்றும் ஒற்றை அடையாளமாக இருப்பவர்அண்ணாச்சி டி.கே.சண்முகம். இவரது பட்டறையில், நடிப்பில் குருகுல பயிற்சி பெற்றவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவரது துணைவியார் மதுரம். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த…
மணல் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..,
நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபரமாபுரம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நான்கு வழி சாலை பணிக்காக ஊராட்சி பகுதியில் உள்ள சின்னேரியில் 540 மீட்டர் பரப்பளவில் மண் குவாரி அமைக்க மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் அனுமதி…
புரோஜோன் மாலில் ‘தி ஜங்கிள் புக்’ கண்காட்சி..,
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோஜோன் வணிக வளாகத்தில், பவர்கிட்ஸ் என்டர்டெயின்மென்ட், மும்பை DQ என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்து “தி ஜங்கிள் புக்- அட்வென்ச்சர் லைவ் எக்ஸ்பீரியன்ஸ்” கண்காட்சியை நடத்துகின்றனர்.இன்று துவங்கி 24 வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாள்தோறும் காலை…
ஐ பெரியசாமி மகன் மகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை..,
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆக ஐ.பெரியசாமி இருந்து வருகிறார். இவரது வீடு திண்டுக்கல் துரைராஜ் நகரில் உள்ளது இவரது வீட்டில் காலை 7:30 மணி முதல் 7 அமலாக்கத் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 8 CRPF போலீசார்…
சாக்கு வியாபாரிகள் சார்பாக சுதந்திர தின விழா..,
79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோயமுத்தூர் சாக்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக தேசிய கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நாட்டின் 79 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.…
அதிகாரிகள் இடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை..,
சென்னை டி.நகர் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் இவருக்கு பூர்விகமாக பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சுமார் 4 கிரவுண்ட் இடம் இருந்து வந்துள்ளது. நாளடைவில் இவரது இடத்தை வளர்மதி என்பவர் ஆக்கிரமித்து கொண்டதாக அவர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அது…
மாணவர்களுக்கு சுதந்திரமாக மது விற்ற நபர் கைது..,
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை நடைபெற்று வந்தது. வினையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின்…
செம்முனிஸ்வரர் கிடா வெட்டு மாட்டு வண்டி பந்தயம்.,
புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கைகுறிச்சி ஸ்ரீ பொற்பனை செம் முனீஸ்வரர் கிடா வெட்டு பூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாடு சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் திருச்சி…





