• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • நமது அரசியல் டுடே டிஜிட்டல் வார இதழ் 29/08/2025

நமது அரசியல் டுடே டிஜிட்டல் வார இதழ் 29/08/2025

உலகம் முழுவதும் உங்கள் உள்ளங்கைகளில் பல கோடி வாசகர்கள் ரசித்துப் படித்துக் கொண்டிருக்கும் நமது அரசியல் டுடே டிஜிட்டல் வார இதழை நீங்களும் படிச்சிட்டீங்களா? படிக்கலேன்னா கீழே உள்ள லிங்கை டச் செய்து நமது அரசியல் டுடே டிஜிட்டல் புத்தகத்தை படித்து…

ஆட்டோ ஓட்டுநர் கொலை..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் தங்கமலை (43).ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி தொழில் செய்து வந்த…

விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள்..,

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான சூலூர் குறுமைய விளையாட்டு போட்டிகள் அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் கோவை மாநகர போக்குவரத்து…

திமுக வெறுப்பு என்பதே மேடையில் உமிழ்ந்த அரசியல்..,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மழைக்கால கூட்டத் தொடர் நிறைவு நாளில் அறிமுகப்படுத்திய 3 சட்டங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தொண்டி புதைக்கும் மிக மோசமான…

வாழூர் சோமன் உடலுக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதை..,

தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தின் பீருமேடு சட்டமன்ற உறுப்பினரான இருந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வாழூர் சோமன். 72 வயது நிரம்பிய வாழூர் சோமன், வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் நடந்த வருவாய்த்துறை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அவர் மாரடைப்பால்…

இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா!!

அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், அரியலூரில் உள்ள அரசு பல்துறை வளாகத்தில் செயல்படும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ,மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு…

நவநீத கிருஷ்ணன் கோவிலில் உற்சவ விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் ஸ்ரீ ருக்மணி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ ஆறாவது நாள் விழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் அருகிலிருந்து சீர்வரிசை சுமந்து வந்தனர் தொடர்ந்து…

நவீன மின் எரிவாயு தகன மேடை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் வைகை ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமான பணி நிறைவடைந்து மின் எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். மூலதன மானிய…

புனரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை வெங்கடேசன் பங்கேற்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் மிகவும் பிரிசித்தி பெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் 1.52 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் செய்வதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் சோழவந்தான் வெங்கடேசன் எம்…

பள்ளி மாணவர்களுக்கு கையேடு வழங்கும் நிகழ்ச்சி.,

சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களின் பகுதிகளில் 10,11 மற்றும் 12 -ம் வகுப்புகளில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுகின்ற விதமாக “வெற்றி நமதே” என்ற தலைப்பிலான வினாடி- வினா தொகுப்புகளடங்கிய விலையில்லா கல்வி…