வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்கள்..,
கோவையில் தேசிய அளவிலான ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ எனும் மாபெரும் குதிரையேற்ற போட்டி நேற்று துவங்கியது. இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த மிகப்பெரும் குதிரை தடை…
பரிதிமாற் கலைஞரின் பிறந்த தின விழா..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி அருகே தமிழ் செம்மொழியாக முதன் முதலாக குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞரின் 155 வது பிறந்த தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்மொழியின் தொன்மையும் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல சூரிய நாராயண சாஸ்திரி…
பூக்கடைக்குள் பதுங்கி இருந்த பாம்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ளது. பூக்கடை பகுதி, இந்த பூக்கடை பகுதியில் பாம்பு ஒன்று இருந்து கொண்டு அச்சுறுத்தி வருவதாக பூக்கடை உரிமையாளர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த உசிலம்பட்டி…
25 புதிய பேருந்து சேவை துவக்கம்..,
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து 25புதிய பேருந்து சேவை துவக்கம் . பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் இன்று வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மேயர் மகேஷ் சட்டமன்ற…
நீரோடை பகுதி பாதிப்பைநேரில் ஆய்வு..,
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுருளகோடு ஊராட்சியில் ரூபாய் ஒரு கோடி 10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உடைப்பு சரி செய்யும் பணிகள் மற்றும் உல்லிமலை ஓடைக்கு அடிமடை போடும் பணிகளை முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம்.…
நாகூரில் மொஹரம் விழா நிகழ்ச்சி..,
மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் மற்றும் புனித மாதங்களில் ஒன்றாகும். இமாம் ஹுசைன் மற்றும் கர்பாலாவில் அவரது தியாகத்தை நினைவு கூறுகிறார்கள். முஸ்லீம்கள் மொஹரம் மாதத்தை ஒரு புனித மாதமாக கருதுகின்றனர் மற்றும் பல நல்ல செயல்களைச் செய்கிறார்கள். இந்த…
கட்சியினருக்கு அடையாள அட்டை வழங்குதல்..,
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு கட்சியினருக்குஅடையாள அட்டை வழங்குதல், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் விரல் விட்டு எண்ணும் மாதங்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிக…
தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்வு..,
பொதுமக்கள், பேருந்து ஊழியர்களுக்கு ஏற்படும் வாக்குவாதங்களை தவிர்க்க, ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அமைச்சர் சிவசங்கர் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 100 புதிய அரசு பேருந்துகளை கொடி அசைத்து இயக்கத்தில் தொடங்கி…
தமிழர்களுக்கு நீதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!
யாழ்ப்பாணம் – செம்மணி புதைகுழியில் சித்திரவதை செய்து கொன்று புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐ.நா.மனித உரிமை ஆணையம் நீதி வழங்கக் கோரியும், செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை நடத்திட இந்திய – தமிழ் நாடு அரசுகள் குரல் கொடுக்க வலியுறுத்தியும் நேற்று (…
விசாரணை என்ற பெயரில் மிகப்பெரிய கொடுமை..,
காவல்துறையினர் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு நடக்காமல் விசாரணை என்ற பெயரில் மிகப்பெரிய கொடுமையை நிகழ்த்தியுள்ளனர். மடப்புரத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி. மருத்துவ அறிக்கையின் வாயிலாக காவலர்களின் அத்துமீறலை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள். மடப்புரத்தில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு…




