• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • முதல்வரை சந்தித்த அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு…

முதல்வரை சந்தித்த அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு…

குமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் தாலுகா தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபுதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துபுத்தகத்தை நினைவு பரிசாக வழங்கி வாழ்த்து பெற்றார். முதல்வரை அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு சந்தித்த போது, அவருடன் குமரி…

தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து… வாலிபர் உயிரிழப்பு…

தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்தில் கார் ஷோரூம்பில் பணியாற்றிய வாலிபர் உயிரிழந்தார்.விபத்து ஏற்பட்ட இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை, அவிநாசி சாலையில் ஹோப்ஸ் சிக்னல் அருகே உள்ள ஜி.ஆர்.டி கல்லூரி அருகே உள்ள சி.ஏ.ஐ கார் ஷோரூம் முன்பு…

மதுரை மாவட்ட ஆட்சியாளர் மாற்றம்

மதுரைக்கு புதிய ஆட்சியர் பிரவீன் குமார் ஐ. ஏ.எஸ். 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர் பிரவீன் குமார். தேர்ச்சி பெற்றதும் முதலாவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் உதவி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து பல்வேறு…

பூத் கமிட்டி தொகுதி பொருட்பாளர்கள் அறிமுகம் கலந்தாய்வு கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவண தலைவர் தெய்வத்திரு பத்மபூசன் கேப்டன் அருள் ஆசியுடன், கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் ஆணைக்கிணங்க வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தல், பூத் கமிட்டி தொகுதி பொருட்பாளர்கள் அறிமுகம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கோவை…

ஆட்டம் நாடும் அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…

தன் உழைப்பால் மக்களுக்கு உழைக்கும் எடப்பாடியாருக்கு விளம்பர வெளிச்சம் என்றாலே தெரியாது. விளம்பர வெளிச்சத்தால் மட்டும் ஆட்சியை நடத்திக் கொண்டு, சர்க்கஸ் கூடாரம் போல ஆட்டம் நாடும் அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்…

துலுக்கன்குறிச்சி முருகன் கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகாதுலுக்கன்குறிச்சியில் வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மாத கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியபொடி, சந்தானம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் அலுவலகம் எதிரே ஓய்வூதியர்கள் சங்கம்…

தமிழக அரசு அரசாணை வெளியீடு: ஆட்சியர் இடமாற்றம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக தற்போது முனைவர் ஜெயசீலன் இருந்து வருகிறார். இவரை சென்னைக்கு இடமாற்றம் உத்தரவந்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருக்கும் டாக்டர். சுகபுத்ரா, விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக…

இலவச மருத்துவ முகாமில் ரூ.35,000 நிதி வழங்கிய அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி மண்ணாடிபட்டில் இலவச மருத்துவ முகாமில் அமைச்சர் நமச்சிவாயம் ரூ.35,000 நன்கொடையாக வழங்கினார். முகாமை உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு PMSMA ஸ்கேன் மையத்தையும் திறந்து வைத்தார். சிறப்பு அம்சமாக, காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து…

விஜய் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள்

தவெக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, நாகையில் 51 பேருக்கு ஹெல்மெட் வழங்கிய நிகழ்வு வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில்…