• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • விஜயின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிக்கன் பிரியாணி வழங்கிய மாவட்ட செயலாளர்

விஜயின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிக்கன் பிரியாணி வழங்கிய மாவட்ட செயலாளர்

இராஜபாளையத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட செயலாளர் சிக்கன் பிரியாணி வழங்கினார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,…

வங்கி முன்பு மழை நீர் தேங்குவதால் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே பீட்டா ரோடு பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் முன்பு, மழை நீர் தேங்குவதால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பகுதியில் தபால் நிலையம் மற்றும் வாடிப்பட்டியில் இருந்து வரும்…

மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு…, நிவாரணம் வழங்க கோரிக்கை…

விக்கிரமங்கலம் அருகே நோய் பாதிப்பால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் நரியம்பட்டி மேல பெருமாள்பட்டி, கீழப்பெருமாள்பட்டி, தெப்பத்துப்பட்டி, அரசமரத்துப்பட்டி, பாணா முப்பன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட…

விஜயின் பிறந்தநாள் விழா.., மரக்கன்று வழங்கி கொண்டாட்டம்…

சோழவந்தானில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிறந்தநாள் விழாவில் மரக்கன்று வழங்கி கொண்டாடப்பட்டது. மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தமிழக வெற்றி கழகம் சார்பாக, தலைவர் விஜயின் பிறந்தநாள் விழா சோழவந்தான் பேரூராட்சி பசும்பொன் நகரில் சிறப்பாக…

கோவிலின் கோபுர தரிசனத்திற்கு உள்ளூர் பொதுவிடுமுறை வருமா?

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் ஜுலை 14-ந் தேதி நடைபெற உள்ளது. கோபுர தரிசனத்திற்கு உள்ளூர் பொதுவிடுமுறை வருமா? என பொதுமக்கள், பக்தர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற ஜூலை மாதம் 14-ந் தேதி அன்று மகா…

காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு…

“காவேரி கூக்குரல் கருத்தரங்கில் பெருமளவில் திரண்டு இருக்கும் விவசாயிகளுடன் கலந்து கொள்வது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. இது போன்ற விவசாய கருத்தரங்குகள் காலத்தின் தேவை” என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் “மகத்தான வருமானம் தரும்…

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா!!

கோவையில் உள்ள அலுவலகத்தில் முன்பாக கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோவையில் இரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.முன்னதாக கட்சி அலுவலகம் முன்பாக…

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றது வெட்கக்கேடானது – இயற்கை வள துறை அமைச்சர் ரகுபதி

ரகுபதி இயற்கை வளங்கள் துறை அமைச்சர் இந்தியாவில் இந்துக்கள் தான் அதிகம். ஆகவே இங்கு சிறுபான்மையினர் மக்களுக்கான பாதுகாப்பு தான் தேவை. ராமா ராமா என்று கோஷம் போட்டவர்கள் இன்று அவர்களையும் முருகா, முருகா என்று கோஷம் போட வைத்துள்ளது திராவிட…

சலவைத் தொழிலிலை நவீனமாக்கும் முயற்சியில் வெற்றி…

அயனிங் தொழிலில் ஆர்டர்கள் பெற ஆப் (செயலி) அறிமுகம் செய்து சலவைத் தொழிலிலை நவீனமாக்கும் முயற்சியில் வெற்றி அடைந்தனர். இஸ்திரி பெட்டியில் துணிகளை இஸ்திரி செய்யும் தொழிலாளர்கள் படும் இன்னலை போக்கும் வகையிலும், மரம் வெட்டுபடுவதனை தடுத்து தனல் கறி இன்றி இஸ்திரி…

பா.ஜ.க பிரமுகரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு…

முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய பா.ஜ.க பிரமுகரை தாக்கி செல்போன், பணம் பறித்து சென்றனர். முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய, தேனி மாவட்டம் கம்பம் பாஜக முன்னாள் நகர தலைவரை தாக்கி செல்போன், பணம் மருத்துவர்கள் குறித்து போலீசார்…