பல் மருத்துவ மாணவர்கள் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி..,
ஆண்டு தோறும் மேமாதம் 31″ம் தேதி உலக புகையிலைப் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா பல் மருத்துவமனை சார்பாக கோவை, பந்தயசாலை பகுதியில், விழிப்புணர்வு…
தி.மு.க வின் பின்னால் கமல் ஒளிந்து இருக்கிறார்..,
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் இன்று நலம் இலவச மருத்துவ முகாமை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். பிறகு முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக வீடு, வீடாக பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கினார்.அதன் பிறகு நிருபர்களுக்கு…
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..,
கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரை மழை…
பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..,
பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து தொடங்கி, அணையின் நீர்மட்டமும் 130 அடியை தாண்டிய நிலையில், தேனி மாவட்டத்தில் முதல்போக சாகுபடிக்கு தேனி மாவட்ட கலெக்டர் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். தேனி மாவட்டம் லோயர்கேம்பில்…
பதவிக்காக கமல் இப்படி பேசி உள்ளார்..,
கமலை பற்றி ஒரு ஆளுநர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை : பதவிக்காக கமல் இப்படி பேசி உள்ளார் – சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிரிந்து உள்ளது என்று சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா ?…
சிலம்பாட்டம் போட்டி தொடக்க விழா..,
மகாதானபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள கே.கே.ஆர். அகாடமியில் கோடை விடுமுறை சிலம்ப போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கே.கே.ஆர். அகாடமி நிறுவனர் ஹெச்.ராஜ் தலைமை வகித்தார். போட்டியை மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ் தொடங்கி வைத்தார்.இதில்…
உலக புகையிலை எதிர்ப்பு தினம்..,
2025″ம் ஆண்டுக்கான உலக புகையிலை எதிர்ப்பு தினம் – புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தொகுப்பை வெளியிட்டார் கோவை மாவட்ட ஆட்சியர்..! கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை…
தாமிரபரணி வைகை ஆறு சுத்தப்படுத்த வேண்டும்..,
சாக்கடையை முதல்வர் சுத்தப்படுத்தி விட்டு சென்று இருக்க வேண்டும் அதை விடுத்து தாமிரபரணி வைகை ஆறு சுத்தப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் அனைத்தையும் அதிகாரிகள் மறைக்கிறார்கள். *கர்நாடகாவில் அம்மா அவர்கள் தைரியமாக தமிழ் வாழ்க என்று கூறிவிட்டு வந்தவர் கமல்…
வக்பு ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க நடவடிக்கை..,
வக்பு ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரைக்குடியில் நவாஸ் கனி எம்பி பேட்டி. காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் நவாஸ் கனி இவ்வாறு கூறினார். மேலும், வக்ஃபு திருத்த சட்ட…
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய சந்திப்பு..,
முதல்வர் ஸ்டாலின் தனது அண்ணன் மு.க.அழகிரி வீட்டுக்கு சென்றுள்ளது திமுகவில் மட்டுமல்ல தமிழக அரசியல் களத்திலும் கவனம் ஈர்த்துள்ளது. நீண்ட நாள்களாக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய சந்திப்பு இன்று நடந்துள்ளது. மதுரை சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரர் மு.க.அழகிரி வீட்டுக்கு சென்றுள்ளார்.…