• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • சாதனை விளக்க பொது கூட்டம்..,

சாதனை விளக்க பொது கூட்டம்..,

நாடு போற்றும் 4 ஆண்டு தொடரட்டும் இது பல்லாண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான .என்.கௌதமன் அவர்கள் தலைமையில் நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் .சிக்கல் ந.ஆனந்த் ஏற்பாட்டில் நாகை…

உதகையில் வருகை புரிந்த மு.க.ஸ்டாலின்..,

நீலகிரி மாவட்டம் உதகையில் வரும்  15-ம் தேதி மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து உதகை வருகை புரிந்தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில்,  127வது மலர்கண்காட்சி இம்மாதம், 15…

6வயது சிறுவன் கிணற்றில் மூழ்கடித்து கொலையா?

ராஜபாளையம் அருகே 6 வயது சிறுவன் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்து அழைத்துச் சென்று மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் ஹுட் டிரஸ்ட் என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்…

இராஜபாளையம் அப்பள்ராஜா ஊரணியில் ஆண் சடலம் மீட்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கிய சாலையில் வனத்துறை சோதனைச் சாவடி அருகே அப்பள்ராஜா ஊரணி உள்ளது இந்த ஊரணியில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுடுகாடும் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள கிணற்றில் பின் தலையில் அடிபட்டு ஆண் சடலம் கிடப்பதாக…

தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி தொடக்கம்…

கன்னியாகுமரியில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. கன்னியாகுமரி பெரியநாயகி தெரு பகுதியில் கடலின் சீற்றம் மற்றும் மீன் பிடிக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு இல்லாத நிலை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதனால், அப்பகுதியைச்…

சோப்பு தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம்..,

பெருநகர சென்னை மாநகராட்சி 14-ஆவது மண்டலம் 188 ஆவது வார்டுக்கு உட்பட்ட மயிலை பாலாஜி நகர் பகுதியில் எக்விடாஸ் டெவலப்மெண்ட் இனிஷியோ டிவ். மற்றும் ரோட்டரி கிளப் ஆப் அம்பத்தூர். சார்பாக அன்னையர் தினத்தை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த நிறுவனத்தின்…

5வயது சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு… வேப்பூர் போலீசார் விசாரணை..,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுநெசலூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் இவருக்கு நரேஷ் என்ற (5) மகன் உள்ளார் . இவர்…

அ.தி.மு.க. சார்பில்,முதியோர் இல்லங்களில் அன்னதானம்..,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பழனியில் உள்ள முதியோர் இல்லங்களில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி…

மருத்துவக்கல்வி இறுதி தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா…

சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் நாகப்பட்டினம் ஆண்டவர் செவிலியர் கல்லு£ரியில் முதலாம் ஆண்டு படித்த மாணவி நிகிலா மாநில…

மாணவர்கள் சேர்க்கை முதலமைச்சர் ரங்கசாமிஅறிவிப்பு..,

புதுச்சேரி அரசுஉயர் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநரகம் ஒருங்கிணைந்த சேர்க்கைக்குழு (சென்டாக்) சார்பில் 2025-26 கல்வி ஆண்டிற்கான UG நீட் அல்லாத தொழில்முறை படிப்புககள் UG கலை, அறிவியல்,வணிகவியல் மற்றும் நுண்கலை படிப்புகளுக்கு 10,577 இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு இன்று…