• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • பூத் கமிட்டி கூட்டத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..,

பூத் கமிட்டி கூட்டத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூர் பேரூராட்சியில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையிலும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர்…

நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்..,

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (12.05.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம்…

குழித்துறை நீதிமன்றம்ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.

நாகர்கோவில் அருகே வட்டக்கரை பகுதியை சேர்ந்த குழித்துறை நீதிமன்ற ஊழியர் நாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவரது தந்தைக்கு எனது இந்த முடிவுக்கு காரணமானவர் யார் என்பது குறித்து அனுப்பிய ஆடியோவில், நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் துன்புறுத்தியதாக…

கன்னியாகுமரி சித்ரா பவுர்ணமி விழா..,

கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் நிலாச்சோறு விருந்து குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் துவக்கி வைத்தார். சித்ரா பவுர்ணமி என்பது தமிழ் புத்தாண்டிற்குப் பிறகு வரும் முதல் பௌர்ணமியாகும், இது ஒரு முக்கிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில், முருகப் பெருமான் திருக்கோயிலில்…

விளையாட்டு அரங்கில் கோடைக்கால பயிற்சி முகாம்..,

நாகை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைக்கால பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி நாளை காலை 8 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு !!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதை ஒட்டி குற்றவாளிகளை நேரில் ஆஜர் படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பல இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்ற செயல் தொடர்பாக,…

அதிமுக இளைஞர் பாசறை தேநீர் கடை திறப்பு விழா..,

சென்னை குரோம்பேட்டையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை. அனுஷ். தேநீர் கடை…

சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு 800 ஆண்டுகளுக்கு முன்பாக…

சித்திரை திருவிழா கோலாகலம்… கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு..,

சோழவந்தானில் சித்திரை திருவிழா கோலாகலம், எம்.வி.எம். குடும்பத்தினர் சார்பில், கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் முறையாக தங்க…

கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா..,

கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா. சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து தமிழக வனப்பகுதி வழியே பாதை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்படும். அமைச்சர் சேகர்பாபு தகவல் தமிழக கேரள எல்லைப்பகுதியான, மங்கலதேவி மலையில் உள்ள சரித்திர புகழ்பெற்ற கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு…