திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா இன்று(மே.15) கொண்டாடப்பட்டது. இதையொட்டி முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரன் தெற்கு ஒன்றிய தி.மு.க.…
கோவை, துடியலூர் பகுதிகளில் திடீர் கனமழை.., வாகன ஓட்டிகள் அவதி !!!
கோவையில் துடியலூர், இன்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக, ஜி.என். மில், கவுண்டம்பாளையம், துடியலூர், நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள சாலைகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. திடீர் மழையின் காரணமாக…
திருமணத்திற்காக வெளியே சென்றவர்களின் வீட்டில் திருட்டு…
திருமணத்திற்காக வெளியே சென்றவர்களின் வீட்டில் திருட்டு. தொடர் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டனர். மேலும், இரு வழக்குகளில் களவாடிய நகை மற்றும் பணம் பறிமுதல் செய்தனர். கோவை, பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் உமாசங்கர்…
பிறந்தநாள் விழாவில் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழப்பு… 27பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி..,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேளாணி கிராமத்தில் முத்தையா என்பவர் வீட்டில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழா கேக் வெட்டி உறவினர்கள், அக்கம், பக்கத்தினர் கொண்டாடினர். இதில் மதிய உணவாக…
நீரில் மூழ்கிய இளைஞரை சடலமாக மீட்பு
31 வயது மதிக்கத்தக்க இளைஞர் நீரில் மூழ்கிய சம்பவத்தால் ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் மகன் விக்னேஸ்வரன் வயது 31 என்பவர் இரூர் ஏரியில் குளிக்க சென்று நீரில் மூழ்கியுள்ளார்.…
பா.ம.க யாருடன் கூட்டணி : மருத்துவர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பாமக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.பாமக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத்…
சென்னையில் ட்ரோன்கள் இயக்க பயிற்சி
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சென்னையில் 4 நாட்கள் ட்ரோன்கள் பயிற்சி வருகிற மே 27ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்..,“தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு…
கடலூர் சிப்காட்டில் வெடித்து சிதறிய பாய்லரால் மக்கள் பாதிப்பு
கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் சாயப்பட்டறை ரசாயனம் கலந்த பாய்லர் டேங்க் வெப்பத்தில் வெடித்த விபத்தில், அருகில் உள்ள கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் ரசாயனம் கலந்த வெப்பத் தண்ணீர் புகுந்து 19 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை…
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் புதின் கலந்து கொள்ளவில்லை : ரஷ்யா
துருக்கியில் நடக்கும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ளவில்லை என ரஷ்ய அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.இதனிடையே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவினர்களின் பெயர்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையில் துணை வெளியுறவு அமைச்சர் மிகேல்…
தமிழகத்தின் அடுத்த ஆளுநர் யார்?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பதவி வகித்து வருகிறார். ஆளுநர் ஆர்என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல்…





