• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • மதுபான கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு..,

மதுபான கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு..,

நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சியில் மதுபான கடை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக மதுபான கடைகளை திறக்க விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட…

விண்ணில் செலுத்த உள்ள 101 வது ராக்கெட் ஏவுதளம்..,

பெங்களூரில் இருந்து இஸ்ரோ தலைவர் வி நாராயணன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் கூறியதாவது, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100-வது ராக்கெட்டை கடந்த ஜனவரி மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில்…

புதுப்பிக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா..,

சென்னை செம்மஞ்சேரியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆடைக்கிணங்க தமிழ்நாடு மாநில உறைவிட நிதின் கீழ் வீடுகள் புதுப்பிக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா மிக சிறப்பாக செம்மஞ்சேரி குடியிருப்பில் நடைபெற்றது.…

கராத்தே வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..,

தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெறும் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்க பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வீராங்கனைகள் பேட்டி, மலேசியா நாட்டில் 21 வது சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஒன்பதாம்…

வெங்கடாசலபதி சுவாமி பாடலுக்கு எதிர்ப்பு..,

கடவுள் வெங்கடாசலபதி குறித்த பாடலை படத்திலிருந்து நீக்குவதாக பட குழு அறிவித்து இருந்தாலும் youtube இல் இருந்து முழுமையாக அதனை டவுன்லோட் செய்யாதவாறு நீக்கம் செய்ய வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில்…

ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை..,

ஜே.இ.இ.மற்றும் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12. ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் இந்திய அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாவட்ட அளவில் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்திய அளவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்களை…

அடிக்கடி பழுதாகும் பேருந்துகளால் பயணிகள் அவதி.,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலையின் நடுவில் நின்று விடுவதால் பொதுமக்கள் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லும் பேருந்து டிஎன் 58 என்24 45 என்ற 999 என்ற எண்…

பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி..,

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் 1434 ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி 14.5.2025 முதல் 28.5.2025 வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மதுரை மேற்கு வட்டத்துக்குட்பட்ட விராட்டிபத்து பகுதியில் உள்ள வட்டாட்சியர்…

கோவை திருவிளக்கு திருவிழா..,

கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம்தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப ஐஸ்வர்யத்திற்க்காகவும் 1008 திருவிளக்கு பூஜையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.…

போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது..,

கோவை, கோவில்பாளையம் அருகே சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்து இருந்த ஹரி ஸ்ரீ என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும்…