முகமது சபீர் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள்..,
அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த சமூக சேவகர்களான சலீம் பாஷா முகமத் சபீர் பிறந்தநாள் விழா பச்சையம்மன் அறக்கட்டளை சார்பாக முருகப்பாக்கம் துரோபதி அம்மன் ஆலய திடல் வளாகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில் பச்சைவாழி அம்மன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கருணா…
ரூ50 காக நண்பனை கொலை!!
கோவை, காந்திபுரத்தில் கட்டிடத் தொழிலாளி செங்கலால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரையைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் கோவையில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 12 ஆம்…
குடியிருப்பு பகுதியில் எப்படி ? கல்குவாரி..,
கோவை, செட்டிபாளையம் அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் ஒரு கல்குவாரி செயல்பட்டு வருவதாகவும், அங்கு பாறைகளுக்கு வெடி வைக்கும் போது கற்கள் சிதறிக்கொண்டு அப்பகுதியில் வீடுகள், ஆடு மாடுகள் போன்ற கால்நடைகள் மீது விழுந்து விடுவதாகவும், வெடி வைப்பதாலும், லாரிகளில் கொண்டு…
லாரி மோதி பெண் உயிரிழப்பு..,
கோவை, இடையர்பாளையம்- வடவள்ளி சாலையில் இன்று காலை பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிள் அங்கு உள்ள சிக்னல் அருகில் கறிக்கோழி கடை அருகில் சென்ற போது அந்த வழியாக சென்ற லாரி உரசியது. இதில்…
மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற 5 பேர் கைது!
கோவை அடுத்து பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் பேரூர்…
உலக புகையிலை ஒழிப்பு தினம்..,
பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார். உலக புகையிலை ஒழிப்பு தினம் இன்று…
வெள்ளாவி பொங்கல் விழா ..,
மழை வரம் வேண்டியும் கழுதை இனங்களை பாதுகாக்கவும் நடைபெற்ற பஞ்ச கல்யாணி ஓட்டப்பந்தயம் மதுரை மாவட்டம் சிந்தாமணி சின்ன அனுப்பானடி பகுதியில் சலவை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 34 ஆம் ஆண்டு விழா, வெள்ளாவி பொங்கல் விழா பஞ்ச கல்யாணி (கழுதை)…
திருத்தேர் பவனி விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள பொம்மாடிமலை புனித ஆரோக்கிய அன்னை ஆலய 43 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் பவனி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இப்பவனி விழாவில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர்…
மணல் கடத்தி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது.,
கரூர் வெள்ளியனை பகுதியில் உள்ள ஏமூர் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்வதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று கரூர்…
திருட முயற்சித்த இருவர் கைது..,
கரூர் அருகே நீரேற்று நிலைய மோட்டார் அறையில் இருந்த காப்பர் ஒயர், மீட்டர் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை திருட முயற்சித்த இருவரை ஊர் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். கரூர் மாவட்டம், ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட…